
சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்படவில்லை என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை 500 என்ற எண்ணிக்கையில் இயக்குவது தொடர்பாக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டதாக செய்திகள் வந்தன.அதாவது...

இந்தியாவிலேயே மிக அதிகமாக போக்குவரத்து நெருக்கடி உள்ள நகரம் பெங்களூரு என்று கூறப்படும் நிலையில் ஜெர்மனி அதிபர் வருகையை ஒட்டி பெங்களூர் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெங்களூர் நகரம் நெருக்கடியான நகரம்...

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான சாலை விபத்து மரணங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் நடக்கின்றன. இந்நிலையில் இவ்வாறு மதுபோதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள்...

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் ஏற்கனவே போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளன என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சென்னை நகர பெருநகர போக்குவரத்து...

சென்னையில் இன்று முதல் சோதனை முயற்சியாக அண்ணா சாலை உள்பட ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ: * இன்று முதல் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து...

சென்னை அண்ணாசாலையில் இனிமேல் எல்ஐசி வழியாக போக்குவரத்து இல்லை என்றும் அதே போல் தேவி தியேட்டர் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சென்னை அண்ணாசாலையில் நாளுக்கு நாள்...

சென்னை சிக்னல்களில் இளையராஜாவின் இசையை ஒலிக்க போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் திரை உலகில் மட்டுமன்றி இந்திய திரை உலகிலும் உலக அளவிலும் பிரபலமானவர் இசைஞானி...

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் டுவிட்டர் பக்கத்தில் முழு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விபரங்கள்...

சென்னையில் வரும் 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு விழா நடைபெறுவதை அடுத்து நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து...

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 14 முதல்...

பொங்கல் திருநாளையொட்டி ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...

மும்பையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு போக்குவரத்து அம்சங்கள் இருந்தாலும் மும்பையில் உள்ள மக்கள்தொகை நெருக்கடி காரணமாக தற்போது வாட்டர் டாக்ஸி செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மும்பை நகருக்கு 30 கிலோமீட்டர் தொலைவில்...

ஜனவரி 16 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுவதால் பெரும்...

நாளை முதல் சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற...

குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை சுமார் 11.40 மணிக்கு முப்படை தளபதிம்...