Connect with us

இந்தியா

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா?

Published

on

கொரோனா ஊரடங்கு இன்னும் தொடரும் நிலையில், 2020-2021 கல்வி ஆண்டிலும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் எப்படிக் கணக்கிடப்படும் என்று தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளிலிருந்து, மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் போது காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களைத் தமிழக அரசு கேட்டுள்ளது. சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக முழு ஆண்டு தேர்வு நடைபெறாததால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகள் மட்டும் கேட்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து எப்படி 10-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

காலாண்டு தேர்வில் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்றால் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இரண்டு தேர்வுகளிலும் சில பாடங்களில் மாணவர்கள் தோல்வி அடைந்து இருந்தால், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?