Connect with us

உலகம்

இறந்த பிறகும் கோல் அடித்த சிறுவன்… நண்பர்களின் நெகிழ்ச்சி வீடியோ

Published

on

video

உலகில் சிறந்தது அன்பு எனில் அதில் அதிகம் பங்கெடுப்பது நட்புதான். நல்ல நண்பர்களை கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அதனால்தான் ‘உன் நண்பன் யார் என சொல். நீ யார் என சொல்கிறேன்’ என்கிற பழமொழியே உருவானது.

அதேபோல் நெருக்கமான நண்பனின் மறைவை விட கொடுமையான எதுவுமில்லை. அந்த இழப்பை தாங்கிக்கொள்ளவே முடியாது. சமீபத்தில் அது போன்ற சம்பவம் மெக்ஸிகோவில் நடந்துள்ளது. சமீபத்தில் மெக்சிகோவில் 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான். அவனின் இறுதி அஞ்சலியின் போது அவனின் நண்பர்கள் செய்த காரியம்தான் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

அவர்கள் வழக்கமாக கால்பந்து விளையாடும் போது இடத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை வைத்து பந்தை உதைத்து அவரின் பெட்டியில் பட்டு அது கோல் ஆவது போல் செய்தனர். அதாவது, நண்பன் கடைசியாக ஒரு கோல் அடித்துவிட்டு அமைதி கொள்ளட்டும் என்கிற உணர்வில் அதை செய்தனர்.

இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோவை, மறைந்த நடிகர் விவேக்கின், உதவியாளரும், அவருடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவருமான செல் முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/cellmurugan/status/1422768625086210056

 

 

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

வேகமாக ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ் படங்கள்! விஜய் சேதுபதி விமான நிலையத்தில் எட்டி உதைக்கப்பட்டது ஏன்? மறுப்பும் விளக்கமும்! வங்கிகள் 15 நாட்களில் அளித்த மொத்த கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.15,000 கீழ் கிடைக்கும் டாப் 10 5ஜி போன்கள்! ராதிகா சரத்குமார் பற்றி இதுவெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?