
கொரோனா காலத்தின் உறைந்த நாட்களை மீண்டும் நினைவூட்ட முயலும் AR ஜீவாவின் “லாக்டவுன்”, ஒரு திரைப்படமாக இல்லாமல் ஒரு காலக்கட்டத்தின் நினைவுக் குறிப்பாக தன்னை முன்வைக்கிறது. வணிக சினிமாவின் மசாலாக்களைத் தவிர்த்து, சாதாரண மனிதர்களின் பயம்,...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா வைரசால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில்...

ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஒரு...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 30 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு எடுத்துவரும்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கை தளர்த்துவது மற்றும் கூடுதல்...

தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று இருக்காது என அமைச்சர் மா...

நாளை முழு ஊரடங்கு தினத்தில் வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில் என்பதும்...

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் நடைபெறும் என்பதும் அதாவது ஜனவரி 16 ஆம் தேதி...

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை...

தமிழகத்தில் ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அடுத்து கட்டுப்பாடுகளுடன்...

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் புத்தாண்டு மது விற்பனையை விட நேற்று அதாவது ஊரடங்கிற்கு முந்தைய நாளில் மிகப்பெரிய அளவில் டாஸ்மாக் மது விற்பனையாகி சாதனை...

நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இன்றே மீன் இறைச்சி வாங்குவதற்கு சந்தைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளி இன்றி குவிந்துள்ளதால் கொரோனாவுக்கு கொண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக திங்கள் முதல்...

டாஸ்மாக் கடைகள் இந்த மாதம் மொத்தம் ஆறு நாட்கள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு...