Connect with us

இந்தியா

17 வயது சிறுமியுடன் முதலிரவு… வீடியோ எடுத்ததால் கம்பி எண்ணும் புதுமாப்பிள்ளை!

Published

on

ஆந்திராவில் 17 வயது சிறுமியை வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்த ஒருவர் அவர்களின் முதலிரவு காட்சியை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

#image_title

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபாபு. இவருக்கு அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாதம் 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தம்பதியினருக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலிரவில் போன காரியத்தை மட்டும் பார்க்காமல் புதுமாப்பிள்ளை தனது மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை அவருக்கு தெரியாமல் செல்ஃபோனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

அத்தோடு நிறுத்தாமல் அந்த வீடியோவை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ந்துபோன பெண் வீட்டார் ஆத்திரமடைந்து புதுமாப்பிள்ளையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

ஆனால் சமாதான முயற்சி பலனளிக்காத நிலையில் சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுமாப்பிள்ளையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?