Connect with us

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டும் முன்ஜாமின் ரத்து!

Published

on

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்த ஒருவர் மன்னிப்பு கேட்டும் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

திருவண்ணாமலை ஆரணி என்ற பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்தார்.

இதனை அடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிபதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த. இந்த் முன்ஜாமின் மனு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் காவல்துறையினர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் செந்தில்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால் செந்தில்குமார் தன்னுடைய கருத்துக்காக மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் செந்தில்குமார் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?