Connect with us

கிரிக்கெட்

ஓய்வை அறிவித்தார் சிஎஸ்கே பிரபலம்!

Published

on

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் சிஎஸ்கே அணியின் பிரபலம் மொயின் அலி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதான மொயின் அலி, இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதும் 2914 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக அவர் எடுத்த ரன்களின் எண்ணிக்கை 155 என்பதும் மேலும் இவர் ஐந்து சதங்களை விளாசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருப்பதாக அறிவித்து உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?