Connect with us

சினிமா

கமல் – விஜய் சேதுபதி இணையும் ‘தேவர் மகன் 2’ – விரைவில் அறிவிப்பு

Published

on

kamal

கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மலையாள இயக்குனர் பரதர் இயக்கி மெகா வெற்றி பெற்ற திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் கமலின் அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். மேலும், கவுதமி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1992ம் ஆண்டு வெளியானது.

devar magan

அப்படத்திற்கு பின் கமல்ஹாசன் சண்டியர் திரைப்படம் எடுத்தபோது பாமக உள்ளிட்ட சில கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் தலைப்பை விருமாண்டி என மாற்ற வேண்டியிருந்தது. அதன்பின் தேவர் மகன் 2 எடுப்பது பற்றி கமல்ஹாசனிடம் பல முறை கேட்கப்பட்டது. ஆனால், அவர் மௌனம் சாதித்து வந்தார்.

மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணுக்காக கமல் ஒரு கதையை எழுதி வருகிறார். அதுதான் தேவர்மகன் 2 எனக்கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கமலுடன் விஜய் சேதுபதி ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?