Connect with us

இந்தியா

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ ரெய்டு: கண்டுகொள்ளாத காங்கிரஸ்!

Published

on

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் ப சிதம்பரத்திற்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவருக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர். சென்னை, சிவகங்கை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ப சிதம்பரம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும், கார்த்தி சிதம்பரம் தற்போது லண்டனில் இருக்கும் நிலையில் திடீரென இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சென்னையில் உள்ள ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது காங்கிரஸ் கட்சியினர் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும் அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் யாரும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்தபோது கட்சி தொண்டர்கள் வீடுகளில் முன் குவிந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை செய்தபோது அக்கட்சியின் தொண்டர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள பலர் தற்போது ப சிதம்பரத்திற்கு எதிராக இருப்பதால் இந்த அமைதி நிலை என்றும் கூறப்பட்டு வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?