பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் கடந்த 60 மணி நேரமாக நடந்த வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி திடீரென வருமானவரித்துறை அலுவலர்கள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள...
2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு,...
பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை செய்த நிலையில் நாளையும் இந்த சோதனை தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னால் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்...
2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு,...
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்த ஆவண படத்தை பிபிசி உலகம் முழுவதும் வெளியிட்ட நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் திடீரென இன்று வருமானத்துறை அதிகாரிகள் சோதனை...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் ப சிதம்பரத்திற்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக...
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி முன்னாள்...
கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான...
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில முதல்வரின் மருமகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ததாகவும் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 6 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும்...
சமீபத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அதில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் தங்கமணி கோடிக்கணக்கில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாக...
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்த நிலையில் கோடிக்கணக்கில் ரொக்கம் மற்றும் லேப்டாப், ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி...
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி அவர்கள் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர் என்பதும் அதிகாலை 6.30 மணியிலிருந்து 69 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்...
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் போலீசார் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக...
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே...