தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நேற்றும் இன்றும் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். – தேர்தல்...
இந்தியாவில் மரணங்கள் மட்டுமே பேசப்படுகின்றன. எண்ணப்படுகின்றன. காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான பெரிய விழிப்புணர்வோ/கண்காணிப்போ/தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை...
புலம்பெயர் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளது. கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதை...
திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு...
வளைகுடா நாட்டில் நிலவும் போர் சூழல் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கோவில்பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளை வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம்...
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் – இரட்டை மரண தண்டனை – 14 ஆண்டு சிறை...
இன்றைய பொன்மொழி – நடந்தவை பற்றி எண்ணி கவலை கொண்டிருந்தால் உனது நிகழ்காலமும் வீணாக போகும். எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும். நடந்தவற்றை அனுபவமாக எடுத்து வருங்காலத்தை சிறப்பாக மாற்று. இன்றைய நாள் சிறப்புகள் – இன்று...
மக்களின் தேவைகளும் அவை நிறைவேறாது போய்விடுமோ என்ற பயமும் மோசடிப் பேர்வழிகளுக்கு பணம் கொழிக்கும் வழிகளைத் தந்து விடுகிறது. இந்த மோசடிகள் காலத்துக்கு ஏற்ப அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன. இந்த வகையில் சமீபத்திய மோசடி வரவில்...
1988-90 காலகட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் பணியில் ஈடுபட்டிருந்த போது போராளிகளுக்கும் அமைதிப்டையினருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு ஒரு திருமண வீட்டார் தவித்த தவிப்புக்களே படத்தின் மையக்கரு. இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர்கள் வாழும் ஒரு...
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட அமுல் நிறுவனத்தின் தயிர் டப்பாவில் புழுக்கள் இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து ஐ.ஆர.சி.டி.சி க்கு ரூ.10 லட்சம் அபராதமும் சமையல் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 லட்சம்...
வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்வறானுதீனுக்கு சென்னை வடக்க ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன். – 4 முறை ஆஜராகாத்தால் 5 வது முறையும் சம்மன் அனுப்ப்ப்பட்டுள்ளது. 140க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அரசுக்க ரூ.600...
கூகுள்பே, போன்பே பரிவர்த்தனைகளில் மாற்றம். UPI செயலிகளில் முதல் “இரு காரணி அங்கீகாரம்“ 2FA என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை அமலுக்கு வந்தள்ளது. இனி பண பரிவர்த்தனைகளை முடிக்க வெறும் PIN நம்பர் மட்டும் போதாது.கூடுதலாக...
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 குற்றவாளிகளுக்கும் (9 பேரும் காவல் துறையைச் சேர்ந்தவர்களே) மரண தண்டனை வழங்க கோரிக்கை வைத்துள்ளது சிபிஐ. இன்று இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில்...
தெற்கு இரயில்வே சார்பில் புதன்கிழமை 01.04.2026 வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு… ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்தவர்கள் ரயிலில் ஏறும் நிலையங்களை மாற்றும் நடைமுறை எளிமையானதாக மாற்றப் பட்டுள்ளது. இதன்படி இதுவரை...
ஈரான் போரில் உதவாத நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீவிரமாக பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் அதிரடி தகவல். கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள தனியார் எரிபொருள் நிறுவனமான SHELL INDIA...