கடந்த சில ஆண்டுகளாகவே திருவண்ணாமலை கோயில் தரிசனம் காண்பது மிகவும் கடினமாக மாறிக் கொண்டே வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து வருவோர் மற்றும் சுற்றுலா பயணிகள் என கூட்டம் அலைமோதுவதால் உள்ளுர் பக்தர்களே கோயிலுக்குள் சென்று வர...
மத்திய அரசு தொகுதி மறுவரையறையை (Delimitation) முன்னெடுக்கும் நோக்கில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு...
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சேர்த்து 10663 பேருந்துகள் இயக்கப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்க்க்கூடிய 2092...
அனைத்து வாக்குச்சாவடிகளும் அரசுப் பள்ளிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் சுமாா் 52 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் அரசுப் பள்ளிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன....
அதானி குழுமத்திற்கு நேற்று ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு என கணிப்பு. அதானி குழுமத்தின் பங்க மதிப்பு 10 % வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசிக்கு ரூ.12000 கோடி...
இணையத்தளங்களில் பயனர்கள் முந்தைய பக்கத்திற்குச் செல்வதைத் தடுக்கும் Back Button Hijacking எனப்படும் தந்திரமான நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை அதிரடியாக விரிவாக்கியுள்ளது. சில இணையத்தளங்கள் உலாவியின் (Browser) செயல்பாட்டில் தன்னிச்சையாகத் தலையிட்டு,...
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யுனியன் பிரதேசங்களின் தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் இன்று மக்களவையில் நிறைவேறின.. மசோதாக்களை ஆதரித்து 275 பேரும் எதிர்த்து 185 பேரும்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள்...
செல்போன் கொண்டு வரும் வாக்காளர்களிடம் இருந்து செல்போன்களை டோக்கன் கொடுத்து வாங்கி வைக்க தனியாக பை ஒன்றை ரெடி செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். செல்போன் மூலம் வாக்களிக்கும் அறையில் புகைப்படம் எடுப்பதையோ அல்லது வீடியோ எடுப்பதையோ...
தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக கே.மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானில் சிக்கியிருந்த 312 இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்கு உதவிய ஆர்மீனிய அரசுக்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருக்கும் ஒன்றிய அரசின் சார்பில்...
ரூ.10000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும்போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால் UPI transaction ஐ...
நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்ய பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்ட நிலையில் சென்சார் சான்றிதழில் ஏற்பட்ட சிக்கலால் ‘ஜனநாயகன்’ திரைப்படம்...
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் வாக்காளர்களும் வீதி வீதியாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த 30ஆம் தேதி முதல்...
இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்? வானியல் மற்றும் நேரக் கணக்கீட்டில் உலகிற்கே முன்னோடியாக இருந்த பழங்கால இந்திய வானியல் வல்லுநர்கள் நேரத்தைக் கணக்கிட மத்தியப்...
இரண்டு முறை குற்றவாளிகளை தூக்கிலிடுவார்களா? இரட்டை மரண தண்டனை என்றால் என்ன? சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை...