கோடை காலத்தில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை காரணமாக நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பதுடன் வெயிலுக்கு இதமான பானங்களை பருகுவது மின்விசிறி பயன்பாடு மற்றும் குளிர்பதனிகள் பயன்பாடு...
தமிழகத்தில் இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் கடந்த ஆண்டு மார்ச் 5-ல் கல்லூரி மாணவிகள் 25 பேர்...
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் முகவரியையும் சரிபார்க்கும் கட்டாய நடைமுறையே இந்த கே.ஒய்.சி. நிதி மோசடி மற்றும் அடையாளத் திருட்டு போன்றவற்றை தடுப்பதற்காக நமது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு போன்று அரசால் அங்கீக்கரிக்கப்பட்ட...
நாடு முழுதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக உணவு, குடிநீர், காத்திருப்பு அறை, ஓய்வு அறை, மருத்துவ மையம், குளியல் அறைகள், கழிவறை, டீக்கடைகள், செல்போன் சார்ஜிங் வசதி, புத்தக கடைகள், ஏடிஎம்...
பல ஆண்டுகளாக இந்திய மேப்பில் இலங்கையின் வரைபடத்தையும் சேர்த்தே நாம் பார்த்து வருகிறோம். ஏன் தெரியுமா? இலங்கை என்பது சுதந்திரம் பெற்ற ஒரு தனி நாடு. அதன் மேல் இந்திய அரசுக்கு எந்த ஒரு உரிமையோ...
பச்சை முட்டையிலிருந்து (RAW EGG) தயாரிக்கப்படும் Mayonnaise-க்கு விதிக்கப்பட்டிருக்கம் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. – சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா எடிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றம் லிஸ்டிரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு...
இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பணி இழக்க நேரிடும் என அச்சம். இந்திய ரயில்வே வாரியம் 24.04.2026 அன்று...
நேற்று தடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த முறை தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று முடிந்து 97 லட்சத்திற்கும் அதிகமான போலியான...
இன்று இந்தியப் பெருங்கடலிலும், வளைகுடாப் பகுதிகளிலும் அமெரிக்கா முன்னெடுத்துள்ள ராணுவ நகர்வுகள் வெறும் ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அல்ல. இது ஒட்டுமொத்த மனித குலத்தின் தலைவிதியை மாற்றி விடவும் கூடும். 2026-ஆம் ஆண்டு ஏப்ரல்...
நாம் நம்மைச் சுற்றி அன்றாடம் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்வு என்னவென்றால் ஏதாவது ஒரு அரசு நிலத்தையோ அல்லது புறம்போக்கு நிலத்தையோ ஆக்கிரமிக்க நினைப்பவர்கள் இரவோடு இரவாக அந்த இடத்தில் ஒரு கோயிலை உருவாக்குவது அல்லது...
தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் பின்வருமாறு:- அரியலூர் – 85.23% செங்கல்பட்டு – 84.18 % சென்னை – 83.03 % கோவை...
தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற உறுதிப்படுத்தல் (Confirmation by High Court): அமர்வு நீதிமன்றம் (Sessions Court) ஒருவருக்கு மரண தண்டனை விதித்தாலும், அது நிறைவேற்றப்படுவதற்கு உயர் நீதிமன்றத்தின் உறுதிப்படுத்தல் கட்டாயமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டம்...
பிரிட்டனில் ஜனவரி 1 2009 க்குப் பிறகு பிறந்த யாரும் புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது. வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம். நாளை மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 152...
உலகப் போர் தொடங்கிவிட்டது… எச்சரிக்கை கொடுக்கும் அமெரிக்க முதலீட்டு நிபுணர் ரே டாலியோ!! 6 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளை வைத்து தனியார் பள்ளிகளைத் திறந்து லாபம் ஈட்டு வதற்கு தொழிலதிபர்களுக்கு சீனா தடை...
இரயில்வே மூலம் இறந்த உடலை எடுத்துச் செல்லலாம். பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல் ஒருவர் சென்னை போன்ற நகரப்பகுதியில் மரணம் அடைந்தால், அவரின் உடலை கன்னியாகுமரி போன்ற தூர இடங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் போது...