இந்திய இராணுவத்தினர் இன்ஸ்டாகிராம், யுடியுப், எக்ஸ் முதலிய சமூக வலைத்தளங்களில் கான்டன்ட்களை பார்க்க கண்காணிக்க மட்டுமே அனுமதி. கான்டன்ட்களை பதிவிட லைக் மற்றும் கமெண்ட் செய்யக்கூடாது. வீரர்கள் அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் அறிவுறுத்தல் சென்ற வாரம்...
முன்னாள்அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் . “HARD CHOICES” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் ஒரு ஆச்சரியமான விபரத்தை தெரிவித்துள்ளார் . இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்து சில வாரங்களுக்கு பிறகு...
தமிழ்நாட்டில்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் படிவங்களை முறையாக வழங்காத 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ். நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல். வாக்காளர்பட்டியலில் விடுபட்டவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பட்டியலில் உள்ள நேட்டிவிட்டி...
எடை குறைப்புசெய்ய விரும்பும் ஆண்களும் பெண்களும் வாக்கிங் ஜாக்கிங் யோகா ஜிம் என எத்தனையோ செய்தாலும் அவர்கள் நினைத்தது போல் எடை குறைக்க முடியவில்லை என புலம்புபவர்கள் ஏராளம். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு. இப்போது எடை...
ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் சிந்தனைத் திறனுக்கு ஒரு மாற்றாக பயன்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. டில்லி ஐஐடிஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளைப் போலவே ஆய்வுக்கூடங்களில் நேர்த்தியாக சோதனைகள் நடத்தக்கூடிய ஏஐ ஏஜெண்டை (அய்லா) உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த ஏஜெண்ட்கள்...
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம்தொடர்பாக பரிந்துரை செய்ய குழு அமைப்பு மழையால் பாதிக்கப்பட்டபயிர்களுக்கு 60 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ரூ.289.63 கோடி வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு முதல் கட்டமாக 1000 ஒப்பந்தசெவிலியர்கள் பளி நிரந்தரம் செய்யப்படுவர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்தசெவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு...
ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதிலிருந்து குடியேற்ற விதிமுறைகளில் நிறைய திருத்தங்கள் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன் புதிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்க அரசிற்கு பயந்து சிலர் தாமாகவே வெளியேறினர். சிலர் காவல்துறை மற்றும் ராணுவத்தால்...
தமிழ்த்திரைப்பட நடிகர் அஜீத்குமார் ஒரு பிரபலமான கார் ரேஸ் வீரர் என்பது உங்களுக்கு தெரியும்தானே.. அவர் “அஜித்குமார் ரேசிங்“ னெ்ற பெயரில் சொந்தமாக ஒரு கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கி கடந்த ஆண்டு முதல் பல்வேறு...
இ,ந்தியாவில் சமூக ஊடக கணக்குகளை சுமார் 50கோடி பேருக்கும் மேல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக ஊடக கணக்குகளின் மூலம் பல பேர் வருமானம் ஈட்டியும் வருகின்றனர். இந்த வருமானங்களையும் இந்திய வருமானவரிச் சட்த்தின் கீழ் கொண்டு...
இன்றைய தங்கம்விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து கிராம் ரூ.12800க்கும் சவரன் ரூ.102400க்கும் விற்பனை ஆகிறது. இன்றையவெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.244க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.244000க்கும் விற்பனை ஆகிறது. ஸ்ரீஅரிகோட்டாவிலிருந்துவிண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பாகுபலி எல்விஎம்3-எம்6 ராக்கெட். 6100 கிலோ “புளுபேர்ட்“ செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தியது....
இப்போதுள்ளடிஜிட்டல் இந்தியாவில் யுபிஐ ஆப்கள், ஜிபே, பேடிஎம் ஆகியவை மூலம் பணம் அனுப்புவதும் பெறுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. அப்படிஅனுப்பும் போது தவறாக அனுப்புவதால், போலியான லிங்ககுள் மூலம் பணம் அனுப்புதல் என இன்னும் பல வழிகளில் பணத்தை இழந்து விட வாய்ப்புகளிருக்கிறது. பணம் காசை பண்ணிலோ கையிலோபார்ப்பது என்பத அரிதாகிக் கொண்டே வருகிறது. கட்டணம்செலுத்துவது தொடங்கி...
இன்றைய தங்கம் விலை கிராமிற்கு ரூ.200 உயர்ந்து கிராம் ரூ.12770க்கும் சவரன் ரூ.102160க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.234000க்கு விற்பனை ஆகிறது. புதுச்சேரி போலி...

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு புதிய அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அரிசி...
தூங்கும் போது உங்கள்வாய் திறந்தே இருக்கிறதா? யாராவது உங்களிடம் “நீ தூங்கும் போது வாயைத் திறந்து வைத்திருப்பாய்“ என சொன்னதுண்டா? அப்படியானால் அதற்குக் காரணம் என்ன? அது எதைக் குறிக்கிறது? இது ஏதேனும் உடல் அபாயங்களை...
இன்று ஒரே நாளில் தங்கம் இரண்டு முறை விலையேற்றம் கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12570க்கும் ஒரு சவரன் ரூ.100560க்கும் விற்பனை ஆகிறது....