இப்போதெல்லாம் எல்லோரும் சொந்த பயன்பாட்டிற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் கணக்கை துவங்கி வைத்துக் கொள்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. சின்சியர் சிகாமணியாக இன்பாக்சில் வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவதையும் சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இப்படித்தான் நானும் சில...
நெல்யைப்பர் கோயிலின் வெள்ளித்தேர் 35 ஆண்டுகளுக்குப் பிறகு 500 கிலோ புதிய வெள்ளியுடன் புதுப்பிக்கப்பட்டு ஜனவரி 2ம் தேதி முதல் வெள்ளோட்டம். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வுதிய திட்டம் குறித்த குழுவின் அறிக்கையை அதன் தலைவர்...
தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படம் என்று சொல்லப்படுகிற “ஜனநாயகன்“ திரைப்படம் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் “பராசக்தி“ திரைப்படம் ஜனவரி 14 ம் தேதி...
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கொட்டூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி. (வயது 26). இவரது தந்தை மகாபலேஸ்வரா அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரியும் போது இறந்த விட்டார். தந்தையாரின் வேலை வந்த போது அதனை உதறிவிட்டு...
இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து கிராம் ரூ.12000க்கும் சவரன் ரூ.100800க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து கிராம் ரூ.258க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.258000க்கும் விற்பனை ஆகிறது....
🛑 ஜனவரி 1 முதல் புதிய விதிகள் – ரூ.50,000-க்கு மேல் பேங்க் பரிவர்த்தனை செய்ய முடியாது? உடனே செய்ய வேண்டியது என்ன? ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள், *பான் (PAN – Permanent Account Number)* மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, *ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் அனுப்புவது* தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதனால், *பான் கார்டு மற்றும் பேங்க் கணக்கு வைத்திருக்கும் அனைவரும்* இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 🔗 பான் – ஆதார் இணைப்பு கட்டாயம் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு *டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான பேங்க் வாடிக்கையாளர்கள் **இ-பில்லிங் (e-Filing) போர்ட்டல்*...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) தமிழக பெண்களுக்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, 1.30 கோடி பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. இது குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில்,...

சென்னை மாநகர் போக்குவரத்து கழக (MTC) ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மாநகர் போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் அறிவிப்பின்படி, ஓய்வூதியதாரர்கள் தங்கள் சான்றிதழை தலைமை அலுவலகம்,...
இலண்டன் பிபிசியின் ஒரு அறிக்கையின்படி பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்கள் இன்று சுய பாதுகாப்பு குறித்த வகுப்புகளை தேடிச் சென்று சேர்வது தொடர்கதையாகிறது. தங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள அல்ல… தங்களுடைய குழந்தைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்...
இந்தியாவின் வேளாண்மைப் பரப்பு 53.2 சதவீதமாக இருந்தது இப்போது 37.05 சதவீதமாக குறைந்து வருவது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். – வேளாண் உற்பத்தி சார்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் கார்வார் படை தளத்தில் ஐஎன்எஸ் வாக்சீர் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம்...
இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 213 ல் இந்திய நாடாளுமன்றம் இந்த பிரிவை தற்போது தளர்த்தி உள்ளதால் நீதிமன்ற அனுமதி பெறாமலேயே இனிவருங்காலங்களில் உயிலை நேரடியாக அமல்படுத்திக் கொள்ள முடியும். ஆங்கிலேயர் காலத்தில் பிரசிடென்சி நகரங்களாக...
இந்திய பகுதியில் புமிக்கு அடியில் உள்ள டெக்டானிக் பிளேட்கள் உள்புறமாகவே உடைந்து வருவதால் தெற்காசிய பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு அல்ல. அது அணு ஆயுதம்...

தமிழக அரசு மாநிலம் முழுவதுமுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றக் கட்டணத்தைச் சீரமைத்து புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, குடியிருப்பு கட்டிடங்களுக்கான பெயர் மாற்றக் கட்டணம் 500 ரூபாயாகவும், வணிகம் மற்றும்...

State Bank of India (SBI) வாடிக்கையாளர்களை குறிவைத்து WhatsApp மூலம் அனுப்பப்படும் மோசடி (Scam) செய்திகளுக்கு எதிராக இந்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் PIB Fact Check அமைப்பு, SBI பெயரை...
இன்று முதல் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் உங்கள் கவனத்திற்கு உங்களை நாடி வருகிறது நீதிமன்ற செய்திகள். சாட்சிகள் விசாரணையை காணொலிகாட்சி மூலமாக விசாரிக்கலாம். உரிய விசாரணை அதிகாரிகள் மருத்துவ நிபுணர்கள் பிற அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே சாட்சியம்...