ரயில் பயணத்தில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை வேறு யாராவது கைப்பற்றி விட்டார்களா? வாக்குவாதம் இல்லாமல் தீர்வு காண ஒரு எளிய வழி இதோ👇 ரயிலில் ரிசர்வ் செய்து பயணம் செய்யும்போது, நம் இருக்கையில் வேறு ஒருவர் அமர்ந்திருப்பது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை....
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர். கிக் தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்த 100 பேர்களுக்கு முதல்கட்டமாக வழங்கப்பட உள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகத்தை...

2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர...
கணவர் காணாமல் போனால் மனைவி 2வது திருமணம் செய்யலாமா? இந்து திருமணச் சட்டம், பிரிவு 11 மற்றும் பிரிவு 13 தொடர்பாக, கணவர் காணாமல் போய் 7 ஆண்டுகள் வரை எந்த தகவலும் இல்லாத நிலையில் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த...
உலகிலேயே முதன்முறையாக 155 மி.மீ. பீரங்கி குண்டுகளில் Ramjet அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனது தாக்குதல் தூரத்தை 80 கி.மீ. வரை அதிகரித்து இந்திய பாதுகாப்புத் துறை சாதனை. சமத்துவ நடைபயணத்தின் 3ம் நாளில்...

தமிழ்நாடு அரசு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தகுதியான குடும்பங்களுக்கும் ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலம், பண்டிகை செலவுகளுக்காக பொதுமக்களுக்கு நேரடி நிதி...

இந்திய ரயில்வே, நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய செமி-ஹைஸ்பீடு ஸ்லீப்பர் ரயில் ஹவுரா – கவுகாத்தி வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த சேவையை வடகிழக்கு...
பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கப் பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரொக்கப்பரிசு ரூ.3000 வழங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இறந்த...
நீங்கள் தனியாக இல்லை… நீங்கள் இப்போது ஏலியன்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறீர்கள் என்றால் திகிலாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறதல்லவா? ஏலியன்கள் தொடர்பான பல்வேறு திரைப்படங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் ஏடுக்கப்பட்டு வருகின்ற...
2004ம் ஆண்டு அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு சர்வதேச நிதியத்தின் அடக்குமுறைகளுக்கு இணங்கி அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதியம் என்ற திட்டத்தை 01.04.2004 முதல் அமல்படுத்தியது. அதாவது 01.04.2004க்கு பிறகு...

ஒரு மாநிலத்தின் நிதிநிலையைப் பற்றி பேசும்போது, “கடன் அதிகமாக இருந்தால் அந்த மாநிலம் அதிக அபாயத்தில் உள்ளது” என்ற பொதுவான கருத்து அதிகம் பேசப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை எண்ணிக்கைகளுடன்...
தமிழ்நாடு மாநில அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு...

பொங்கல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2024–25 ஆம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக மொத்தம் ₹183...
இந்தியாவின் ஜெனரிக் மரந்துகள் அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. இப்போது உடல் பருமன் குறைக்கும் மருந்துகள் தயாரிப்பு இந்தியாவில் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து “சன் பார்மா“...
சென்னை மெரீனா கடற்கரையில் உணவு, பொம்மை, பேன்சி கடைகள் மட்டுமே இருக்க வேண்டும். பிற கடைகள் அகற்றப்பட வேண்டும். – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. ஃபார்முலா ஒன் கார் பந்தயம் மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும்....