
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தலைமை செயலாளர் மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மாற்றத்தின் அடிப்படையில், எம்.சாய்குமார் தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தேர்தல் காலகட்டத்தில் நடைபெறுவதால், இதன் பின்னணியில்...
ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.மொத் மனுக்களான 7603ல் நிராகரிக்கப்பட்டது போக 4998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது...
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் வாக்காளர்களும் வீதி வீதியாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த 30ஆம் தேதி முதல்...
இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்? வானியல் மற்றும் நேரக் கணக்கீட்டில் உலகிற்கே முன்னோடியாக இருந்த பழங்கால இந்திய வானியல் வல்லுநர்கள் நேரத்தைக் கணக்கிட மத்தியப்...
இரண்டு முறை குற்றவாளிகளை தூக்கிலிடுவார்களா? இரட்டை மரண தண்டனை என்றால் என்ன? சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நேற்றும் இன்றும் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். – தேர்தல்...

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. கவுஹாத்தியில் நடைபெற்ற இந்த போட்டி...
இந்தியாவில் மரணங்கள் மட்டுமே பேசப்படுகின்றன. எண்ணப்படுகின்றன. காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான பெரிய விழிப்புணர்வோ/கண்காணிப்போ/தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான Trisha Krishnan சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (Twitter) போன்ற தளங்களில் அடிக்கடி அப்டேட்களை...

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால், அமெரிக்கா மற்றும் இரான் இடையே இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக Donald Trump தெரிவித்துள்ளார்....
புலம்பெயர் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளது. கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதை...

2026-27 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) கீழ், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25% இலவச இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டம், பொருளாதார...
திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு...
வளைகுடா நாட்டில் நிலவும் போர் சூழல் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கோவில்பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளை வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம்...
இன்றைய தங்கம் விலை மாலைணில் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து கிராம் ரூ.13990க்கும் சவரன் ரூ.111920க்கும் விற்பனை ஆகிறது. கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்ற மதியம் 3...