தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், கோடை மழை வழக்கத்தை விட 15% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக...
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன் நகையுடன்...
கடந்த 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில் அந்த ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்...
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்குப் பல பயனுள்ள திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண் பட்ஜெட் (Agri Budget) 2023-2024 ஆம்...
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். இந்நிலையில் இன்று தமிழக...
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்குப் பல பயனுள்ள திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண் பட்ஜெட் (Agri Budget) 2023-2024 ஆம்...
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு இது தொடர்பான விளக்கத்தை அளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்குப் பல பயனுள்ள திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண் பட்ஜெட் (Agri Budget) 2023-2024 ஆம்...
ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் துரதிஷ்டவசமாக ரூபாய் 9 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும்...
ஏழை விவசாயி மகனாக பிறந்த ஒருவர் தன்னுடைய உழைப்பின் மூலம் இன்று 25 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆகி உள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ரவிபிள்ளை என்பவர் இப்போது மத்திய கிழக்கு...
முன்பெல்லாம் மொபைல் போன் தொலைந்து விட்டால் அவற்றை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதானது என்பதும் காவல்துறையினரிடம் புகார் அளித்தால் கூட IMEI எண் மூலம் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை புகைப்படம் எடுத்து ஐநா அதிகாரி ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏர் இந்தியா விமான அதிகாரிகள்...
இந்தியாவில் யாருக்குமே இல்லாத புது வகை ரத்த பிரிவு குஜராத்தை சேர்ந்த நபருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு தனித்துவமான இஎம்எம் நெகட்டிவ் என்ற ரத்தப்பிரிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக...
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன்...
தமிழகத்தில் H3N2 வகை இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்...