சொந்த விருப்பத்தின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிந்ததரிபேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக...
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என்று கூறினாலே அடி உதை கிடைக்கிறது என ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கண்கலங்கி பேட்டியளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து...
அண்ணாமலை நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்குபவர் என்றும் அவர் ஓட்டுக்களை வாங்குவதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வார் என்றும் அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக பாஜக தமிழக...
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை சர்ச்சை நடந்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால் கிட்டத்தட்ட...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து நிலையில் இன்றும் 600ஐ நெருங்கியுள்ளது. . இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 596...
அடுத்த மாதம் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட சரத்பவார் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது இன்னொரு அரசியல் தலைவரும் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத்...
தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் மேல் போட்டியிட்டு இரண்டு...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்னும் சில நிமிடங்களில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 552 தமிழ்நாட்டில் மொத்தம்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்த ஒருவர் மன்னிப்பு கேட்டும் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது திருவண்ணாமலை ஆரணி என்ற பகுதியை சேர்ந்த செந்தில்குமார்...
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக...
சென்னையில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்டஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏடிஎம்மில் அதிக கூட்டம் இருந்த நிலையில் அதன் பிறகு ஏடிஎம்மில் கூட்டம் இருப்பதை...
வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் டெபாசிட் கட்டணத்தை மத்திய அரசு அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை படிப்படியாக உயர்ந்து...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 15ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...