ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இதுவும் ஒரு வகையில் பணி நீக்க நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அரசுக்கு சொந்தமான நஷ்டத்தில் இயங்கிக்...
பிஸ்லரி நிறுவனத்தை ரூபாய் 7000 கோடிக்கு டாடா நிறுவனம் வாங்க கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது திடீரென பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில்...
நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். நேற்று, தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால்...
பீகாரில் இளைஞர் ஒருவர் தனது சொந்த திருமணத்திற்கு செல்வதற்கு மறந்துவிட்ட சம்பவம் தரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக திருமணத்தில் பல வினோதமான சம்பவங்கள்...
மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு வந்த போது அவர் தவறான தேர்வு மையத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேர்வு தொடங்க இன்னும் 20 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த...
ஒரு திருமணம் என்றால் அந்த திருமணத்தில் யார் வந்தாலும் வராவிட்டாலும் மணமகன் மற்றும் மணமகள் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதும் இதுதான் காலம் காலமாக நடந்து வரும் திருமணம் என்பது தெரிந்ததே. தற்காலிக டெக்னாலஜி உலகில் விர்ச்சுவல்...
கோடி கணக்கில் செலவு செய்து சொந்த வீடு வாங்குவது நிம்மதியான வாழ்க்கைக்காக தான் என்ற நிலையில் 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டில் துர்நாற்றமும் கொசுக்கடியும் இருப்பதாக மும்பையை சேர்ந்த குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு கூறியிருப்பது...
பிஸ்கட் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டானியா புதிதாக ஒரு ஸ்நாக்ஸ் அறிமுகப்படுத்தி ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பொருளை...
கடந்த சில ஆண்டுகளாக உலகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் அதன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு, தெலங்கானா,...
சமீபத்தில் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி உள்பட இரண்டு வங்கிகள் திடீரென திவால் ஆனது அந்நாட்டு மக்களையும் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு உரிய பணம்...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சில பைத்தியக்கரத்தான தனமான செயல்களை பல இளைஞர்கள் செய்து வருகிறார்கள் என்பதும் அது பைத்தியக்காரத்தனமாக இருப்பது மட்டும் இன்றி சில சமயம் சட்டவிரோதமாகவும் பொது மக்களுக்கு...
லண்டனில் ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதானி விவகாரத்தை திசை திருப்பவே பாஜகவினர் இவ்வாறு செய்வதாகவும், இதனை எதிர்கொள்ள மோடிக்கு பயம் எனவும் கூறியுள்ளார்...
தினந்தோறும் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாவது கட்ட வேலை நீக்க அறிவிப்பையும் வெளியிட்டு வருகின்றன என்பதையும்...
பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு வெல்ல தகுதியான நபர், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டால் அது வரலாற்று சிறப்பமிக்க தருணமாக அமையும் என நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய...
பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே அரசாங்கத்தை கவிழ்த்த விவகாரத்தில் ஆளுநர் குறித்து காட்டமான கருத்தை...