வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் — எது சிறந்தது? ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் விவாதத்தின் உண்மை! இந்திய ஆன்மீக மரபில் காலத்தை கணிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நாள், ஒரு திதி,...
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் என்பது பொழுதுபோக்கு, கல்வி மற்றும் தொடர்பின் மையமாக மாறியுள்ளது.Facebook, Instagram, Twitter, TikTok மற்றும் WhatsApp போன்றவைகளில் காணப்படும் வீடியோக்கள் மூலம் உள்ளடக்கங்களை நம்மால் அதிகமாக பயன்படுத்த முடிகிறது....
மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு இறக்குமதி செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதை அடுத்து முதலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. வீட்டு...
கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரில் புதிய ஜெமினி AI வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணையத்தில் தகவல்களைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், நேரடியாக பிரவுசருடனே உரையாடவும் முடியும். இந்த வசதி தற்போது இந்தியாவில்...
ஒருவரை ஓபிசி கிரீமிலேயர் அல்லது நான்ஓபிசி கிரீமிலேயர் தீர்மானிப்பதில் பெற்றோரின் பதவி, சமூகநிலை மற்றும் சேவைநிலை போன்ற காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.. வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரீமிலேயர் என வகைப்படுத்துவது என்பது சரியான...
மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் 2027 ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்கட்டத்தில் குடும்ப தலைவரின் பெயர்,...
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாடு அரசு திறக்க...
தமிழ்நாட்டில் 1400 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக காந்தி கிராம் கல்வி நிறுவனத்திலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களிலும் சுகாதார ஆய்வாளர் முதுகலை டிப்ளமோ படித்திருந்த 47 பேரின்...

இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிகளில் மத்திய அரசு முக்கியமான மாற்றத்தை செய்துள்ளது. Passports Rules, 1980-இல் திருத்தம் செய்து Passports (Amendment) Rules, 2025 என்ற புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் பாஸ்போர்ட்...
இந்தியாவில் Mobile DATA பயன்படுத்த தனியாக வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டம். நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவு. தற்போது இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்க்கு 18...
இந்திய வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் மக்களவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்த அவை குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதித்துவம் அல்ல. மாறாக மொத்த நாட்டின் பிரதிநிதி. அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால் எரிபொருள்...
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் பத்திரப் பதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு. வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது. புதிய வருமானவரி சட்டத் திருத்தம்....
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரைச் சேர்ந்த ஹரீஷ் ராணா தனது 20வது வயதில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வந்தார். ‘பேயிங் கெஸ்ட்’ ஆக ஒரு விடுதியில் தங்கி இருந்த போது கடந்த 2013-ஆம் ஆண்டு...
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுடன் கூடிய தங்கம் விடுதிகள் மற்றும் வறாஸ்டல்களில் டீ காபி விநியோகம் இருக்காது. சப்பா்த்தி தோசை வழங்கப்படாது. சாம்பார் குருமாவுக்க பதில் சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்ஷீக்கு பதில் வாரத்திற்கு மூன்று...
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. தலைமைச் செயலாளர், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பெங்களுருவில் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கேஸ் சிலிண்டர்...