தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவில் ராமர் பாலம் என அழைக்கப்படும் ஆழ்கடல் பகுதியில் 9990.96 சதுர கி.மீ. பரப்ளவில் வைறட்ரோகார்பன் ஆண்வுக்காக பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் டெண்டர் விடப்பட்டள்ளது. இப்குதி ஆமைகள் கடல் பாலூட்டிகள்...
பல ஆண்டுகளாக இந்திய மேப்பில் இலங்கையின் வரைபடத்தையும் சேர்த்தே நாம் பார்த்து வருகிறோம். ஏன் தெரியுமா? இலங்கை என்பது சுதந்திரம் பெற்ற ஒரு தனி நாடு. அதன் மேல் இந்திய அரசுக்கு எந்த ஒரு உரிமையோ...
நாடு முழுதும் மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கு நாளை முதல் NEET.NTA.NIC.in என்ற அதிகாரப்புர்வ இணையதளத்தில் ஆல்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்தத்...
பச்சை முட்டையிலிருந்து (RAW EGG) தயாரிக்கப்படும் Mayonnaise-க்கு விதிக்கப்பட்டிருக்கம் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. – சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா எடிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றம் லிஸ்டிரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு...
இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பணி இழக்க நேரிடும் என அச்சம். இந்திய ரயில்வே வாரியம் 24.04.2026 அன்று...
நேற்று தடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த முறை தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று முடிந்து 97 லட்சத்திற்கும் அதிகமான போலியான...
இன்று இந்தியப் பெருங்கடலிலும், வளைகுடாப் பகுதிகளிலும் அமெரிக்கா முன்னெடுத்துள்ள ராணுவ நகர்வுகள் வெறும் ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அல்ல. இது ஒட்டுமொத்த மனித குலத்தின் தலைவிதியை மாற்றி விடவும் கூடும். 2026-ஆம் ஆண்டு ஏப்ரல்...
நாம் நம்மைச் சுற்றி அன்றாடம் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்வு என்னவென்றால் ஏதாவது ஒரு அரசு நிலத்தையோ அல்லது புறம்போக்கு நிலத்தையோ ஆக்கிரமிக்க நினைப்பவர்கள் இரவோடு இரவாக அந்த இடத்தில் ஒரு கோயிலை உருவாக்குவது அல்லது...
எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்? “நரம்பு அழுத்தம்” என்பது நரம்பு முறிவது அல்ல—உண்மையில், எலும்பு, தசை அல்லது வட்டு ஆகியவற்றால் ஒரு நரம்பு எக்குத்...
தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் பின்வருமாறு:- அரியலூர் – 85.23% செங்கல்பட்டு – 84.18 % சென்னை – 83.03 % கோவை...
தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற உறுதிப்படுத்தல் (Confirmation by High Court): அமர்வு நீதிமன்றம் (Sessions Court) ஒருவருக்கு மரண தண்டனை விதித்தாலும், அது நிறைவேற்றப்படுவதற்கு உயர் நீதிமன்றத்தின் உறுதிப்படுத்தல் கட்டாயமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டம்...
பிரிட்டனில் ஜனவரி 1 2009 க்குப் பிறகு பிறந்த யாரும் புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது. வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம். நாளை மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 152...

டாடா குழுமத்தின் ஐடி நிறுவனமான Tata Consultancy Services (TCS) தொடர்பான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வெளிவந்துள்ள புதிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. என்ன நடந்தது?...
உலகப் போர் தொடங்கிவிட்டது… எச்சரிக்கை கொடுக்கும் அமெரிக்க முதலீட்டு நிபுணர் ரே டாலியோ!! 6 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளை வைத்து தனியார் பள்ளிகளைத் திறந்து லாபம் ஈட்டு வதற்கு தொழிலதிபர்களுக்கு சீனா தடை...
இரயில்வே மூலம் இறந்த உடலை எடுத்துச் செல்லலாம். பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல் ஒருவர் சென்னை போன்ற நகரப்பகுதியில் மரணம் அடைந்தால், அவரின் உடலை கன்னியாகுமரி போன்ற தூர இடங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் போது...