வரி செலுத்துவது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாக இருந்தாலும், அதை சேமிக்கவும் வழிகள் உண்டு. அரசும் வரியை சேமிப்பை ஊக்குவிப்பதற்கான பல்வேறு விலக்குகளை அளிக்கிறது. இந்த வரி விலக்குகளை முறையாக நாம் திட்டமிடுவதன் மூலம் பெற்று,...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முன்னேற்றம் அடைந்து 10வது இடத்தை பிடித்துள்ளார். ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலும் இரண்டாம் இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில்...
பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது....
உலகின் ஆடம்பர எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. ஜாகுவா அண்ட் லேண்ட் ரோவர் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஒரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம். உலகம் முழுவதும் இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து...
இந்தியாவில் உலகின் 1 சதவீத வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது. உலகின் 1 சதவீத வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தாலும், உலகளவில் 11 சதவீத விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது...
கர்நாடகாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் எடியுரப்பா அறிவித்துள்ளார். சென்ற மாதம் பெங்களூருவில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் & எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. டெஸ்லா...
சென்னை: இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு சம்பள உயர்வு சராசரியாக 6.4% சதவிகிதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் மிக குறைந்த அளவிலான கணிப்பு இதுவாகும். இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் உண்மையில் அதிகரித்த...
உலகின் மிகப்பெரிய சோஷியல் மீடியா நிறுவனமான பேஸ்புக் குறிப்பிட்ட சில நாடுகளில் அரசியல் தொடர்பான பதிவுகளை பயனாளர்களின் டைம்லைனில் இருந்து குறைக்க போவதாக அறிவித்துள்ளது. இப்பொது இருக்கும் சமூக ஊடகங்களில் முதன்மையானது பேஸ்புக். உலகம் முழுவதிலும்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தாண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது ஆட்டோமொபைல் துறைகளுக்கு பெரிதும் உதவ கூடிய ஸ்க்ராப்பேஜ் குறித்து அறிவித்தார். ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்திய ஆட்டோமொபைல் துறை...
பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 என்ற அளவில் வேளாண் வரியை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் பெட்ரோல் டீசல்...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை (பிப்ரவரி 1) மக்களவையில் 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள இந்த சூழலில் பல்வேறு வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்...
2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு மூலம் செல்போன்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...
தேயிலை தோட்ட தொழிலாளர் நலனுக்கு ரூ.1,000 கோடி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடியில் புதிய திட்டம் அறிவிப்பு வீட்டுக்கடன் வட்டி வரிச்சலுகை நீட்டிப்பு குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும்...
நாட்டு மக்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கும் 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்ய உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு பொருளாதாரம் மீட்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற உட்கட்டமைப்பு...
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இது வரை வசூல் ஆனதில், ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021, ஜனவரி மாதம் 31-ம் தேதி...