
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு...

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான தகவல்!8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில், லெவல் 1 முதல் லெவல் 6 வரை உள்ள ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக லெவல் 1, 3...

கடந்த மூன்று முறை நடந்த MPC கூட்டங்களில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து 6.5% இலிருந்து 5.5% ஆகக் குறைத்துள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் MPC கூட்டம் ஆகஸ்ட் 6,...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வரும் 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக, நிலை 1, 3 மற்றும் 5 ஊழியர்களுக்கு இது ஒரு பம்பர்...

8வது ஊதியக் குழு அமலுக்கு மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பெரும் சம்பள உயர்வு நடக்க இருக்கிறது.இது பியூன்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை அனைவரையும் பாதிக்கும் வகையில் இருக்கும்....

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசு “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM) ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தெருவோர வியாபாரிகள், வீட்டு உதவியாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், விவசாய கூலிகள்,...

65 வயதில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க பரிந்துரை! ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள்! மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்காக ஒரு முக்கிய பரிந்துரை தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. தற்போது 80 வயதிற்கு மேல் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே...

EPS ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. EPS (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) என்பது EPFO சந்தாதாரர்களுக்கு ஓய்வுக்குப்பின் மாத ஓய்வூதியத்தை வழங்கும் மத்திய அரசின்...

மத்திய அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், “Employment Linked Incentive (ELI) Scheme” எனும் புதிய திட்டத்தை ஜூலை 1, 2025 அன்று அறிவித்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் “பிரதம மந்திரி ரோஜ்கார்...

EPS ஓய்வூதியம் அதிகரிப்பா? மத்திய அரசு பதில் அளித்தது! EPS திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை உயர்த்தவேண்டும் என EPFO உறுப்பினர்கள், ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த கோரிக்கைகள் அரசைச் சென்றடைந்துள்ள...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (03/08/2025) கிராம், 9,290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூபாய் சரிந்து 74,320 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 10,134...

2025 ஆகஸ்ட் 1 முதல் புதிய வங்கி சட்டங்கள் அமலுக்கு வருகிறன: முக்கிய திருத்தங்கள் இதோ! இந்திய அரசு 2025 ஆகஸ்ட் 1 முதல் புதிய வங்கிச் சட்ட திருத்தங்களை நடைமுறையில் கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள்,...

ஜூலை 2025 முதல் டிஏ 58% ஆக உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக ஆண்டில் இருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம்...

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? – அரசை வலியுறுத்தும் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் நடைமுறைக்கு...

8வது ஊதியக்குழு பற்றிய புதிய அப்டேட் – ஊதிய உயர்வு எப்போது? எவ்வளவு? மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது கிடைத்த தகவலின்...