
கொரோனா தடுப்பு நடவடிக்கையால், உலக முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே பெட்ரோல், டீசல் பயன்பாடு மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியம் டாலருக்கும் குறைவாகச்...

இந்தியாவில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியப் பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவிக்கத்...

இந்தியாவின் 3-ம் மிகப் பெரிய மோட்டாஸ் சைக்கிள் நிறுவனமான டிவிஎஸ், பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் பிராண்டான நார்டானை வாங்கியுள்ளது. நார்தான் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை 153 கோடி ரூபாய் கொடுத்து டிவிஎஸ் வாங்கியதால் ராயில் என்ஃபீல்டு,...

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் இந்த வருடம் புதியதாக 40,000 பேரை புதிதாக பணிக்கு எடுப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தலால் சர்வதேச அளவில் வணிகங்கள் முடங்கியுள்ளன. ஐடி துறையில் மிகப்...

பிபிஎப், செல்வ மகள் திட்டம் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டியை குறைத்து அறிவித்தது சேமிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருந்தது. இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் மத்திய அரசு, 2019-2020...

சென்னையில் நாளை காலை முதல் பேக்கரி கடைகள் திறக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மளிகைக் கடைகள் போன்று, காலை 6 மணி முதல் 1 மணி வரை பொருட்களை...

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. நோவல் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு உதவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வழங்க பேடிஎம் நிறுவனத்திடமும் ரிலையன்ஸ் ஜெனரல்...

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 12 இடங்கள் பின் தள்ளப்பட்டு 21 வது இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் லட்சம்...

2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பிபிஎப் – பொது வருங்கால வைப்பு நிதி பிபிஎப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியின்...

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மார்ச் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகச் சரிந்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் 97,597 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே பிப்ரவரி மாதம்...

ரூபாய்க்கு, ஷாம்பூ பாக்கெட் போல சானடைசர் என்ற கிருமி நாசினி தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதில், நம்மை நாமே தற்காத்துக்கொள்ள சானடைசர் எனும், கிருமி நாசினியை பயன்படுத்தி, கையை சுத்தமாக வைத்துக்கொள்ளும் படி...

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தை...
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. ஆனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 11வது நாளாக விலை குறைக்காமல் உள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல்...

ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து...

கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...