
8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அப்டேட்: மத்திய அரசு என்ன பதிலளித்தது? 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் அமலுக்கு வரக்கூடிய 8வது ஊதியக்குழு தொடர்பாக மத்திய அரசு தனது முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. ஜூலை 22,...
ஓய்வூதியதாரர்களுக்குச் சாத்தியமான சந்தோஷ செய்தி! ரூ.3,000 மாத ஓய்வூதியம் வருகிறதா? இபிஎஸ் (EPS) ஓய்வூதிய திட்டம் தொடர்பான பல ஆண்டுகளான கோரிக்கைகள் நிறைவேறும் நாள் விரைவில் வரக்கூடும் என தெரிகிறது. தற்போது ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ள...

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்காக 3 பெரிய பரிசுகள்! புதிய அப்டேட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்! மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 8வது ஊதியக்குழு அமலுக்கு வர சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இது தொடர்பான...

ராமேஸ்வரம்: தமிழ்நாடு அரசு, ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விமான நிலையம் அமைக்க ராமேஸ்வரத்தை சுற்றி 5 இடங்களை தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக தேர்வு செய்துள்ளது....

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ஒரே நாளில் பெரிதும் உயர்வு! சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரே நாளில் சீராக 25 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தக்காளி உற்பத்தி செய்யும் மாவட்டங்களில்...

ஐரோப்பிய ஒன்றியம் (EU), உலகம் முழுவதும் இருந்து வரும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்துவிட்டது. எந்த ஐரோப்பிய நாடும் இனி ரஷ்ய எண்ணெய் வாங்க முடியாது. இதன் தாக்கம் இந்தியாவிலும் கடுமையாகவும், குறிப்பாக ரிலையன்ஸ்...

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான TCS, தனது ஊழியர்களுக்கான புதிய பெஞ்ச் பாலிசி கொள்கையை அறிவித்துள்ளது. இதில், ஒரு ஊழியர் எந்தவொரு திட்டத்திலும் சேராமல் 35 நாட்களுக்கு மேல் Bench-ல் இருந்தால், வேலை இழக்க வாய்ப்பு...

8வது ஊதியக்குழு 2026 ஜனவரி மாதம் அமலுக்கு வர உள்ள நிலையில், மத்திய அரசு பணியாளர்களுக்கான அடுத்த கட்ட அகவிலை படி (Dearness Allowance – DA) ஜூலை 2025 முதல் 3 முதல் 4...

PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது பல சமூக ஊடகங்களில் மற்றும் மொபைலில் பிஎம் கிசான் 20வது தவணை குறித்து...

EPS ஓய்வூதியதாரர்களுக்கு வரவேற்கத்தக்க நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச EPS ஓய்வூதியத் தொகை, இப்போது அதிகரிக்கப்படும் வாய்ப்பு பெரிதாகவே உள்ளது. பணவீக்கமும், வாழ்க்கைச் செலவுகளின்...

ஜியோவின் பிரீபெய்ட் பிளான்கள் தற்போது OTT ரசிகர்களுக்காக சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் பல OTT பிளாட்ஃபார்ம் சப்ஸ்கிரிப்ஷன் பெற விரும்புபவர்கள், ஜியோ ரூ.349 மற்றும் ரூ.445 பிளான்கள் மூலம்...

சேமிப்பு கணக்கு திறப்பதற்கான திட்டம் உள்ளதா? உங்களுக்கேற்ற சிறந்த கணக்கைத் தேர்வு செய்ய, சில முக்கியமான அம்சங்களை மறக்காமல் கவனிக்க வேண்டும். பொருளாதார பாதுகாப்புக்கு முதலாவது படி நம்பகமான வங்கியில் சேமிப்பு கணக்கு திறப்பது. இதில்...

8வது ஊதியக்குழு பற்றி மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சம்பளக் குழு உருவாகும் நடைமுறைக்கேற்ப, 2026 ஜனவரியில் புதிய 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்...

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு Perplexity Pro என்ற உயர்தர AI சேவையை ஒரு வருடம் இலவசமாக வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சேவையின் மதிப்பு சுமார் ரூ.17,000 ஆகும். Airtel Mobile, Broadband, DTH உள்ளிட்ட...

தமிழ்நாடு அரசு சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மகளிரின் முன்னேற்றத்திற்காக புதிய உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. 2025-2026 நிதியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்கள் உலர் மற்றும் ஈர...