
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்காக ஒரு முக்கிய மாற்றத்தை பரிசீலித்து வருகிறது. 8வது ஊதியக்குழுவின் விவாதங்களில், கம்யூடட் பென்ஷன் (Commuted Pension) மீட்பு காலம் குறைக்கப்படுமா என்ற கேள்வி ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓய்வு...

EPS ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS-95) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு...

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. தற்போது 80 வயதுக்கு பிறகு மட்டுமே வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஓய்வூதியம், இனி 65 வயதிலிருந்து வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை 8வது ஊதியக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வரவிருக்கும் நிலையில், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த ஓய்வூதிய கம்யூட்டேஷன் பிரச்சினை மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. தற்போது, ஓய்வூதியத்தில் இருந்து கம்யூட் செய்யப்பட்ட தொகையை அரசு 15 ஆண்டுகளில்...

கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றமா? 8வது ஊதியக்குழுவில் புதிய பரிந்துரைக்கு ஊழியர்கள் எதிர்பார்ப்பு மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான கம்யூடட் பென்ஷன் (Commuted Pension) விதிகளில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்த கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. தற்போது,...

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) விதிகளில் முக்கியமான மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும், மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் விதத்தில், சில நிபந்தனைகளின்...

இபிஎஃப் (EPF) உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) மூலம் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கைகள் நீண்ட காலமாக வந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தனது...

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் விரைவில் ஒரு பெரிய நற்செய்தி கிடைக்க இருக்கிறது. ஜூலை 2025 அகவிலைப்படி (DA) உயர்வு தொடர்பான அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 1 கோடி...

பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு, தமிழ்நாடு தலைமைச் செயலகச் செயகம் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியுள்ளது. அதில் வலியுறுத்தப்பட்டுள்ள...

இந்தியாவில் பிஸினஸ் தொடங்குபவர்கள், குறிப்பாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்குபவர்கள் வேகமாக அதிகரித்து வருகிறார்கள்.2016-ம் ஆண்டு சுமார் 500 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்தன; இன்று (2025) அது 1.8 லட்சத்தை கடந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளும் இதை...

இபிஎஸ்ஸின் ஓய்வூதியம் – சம்பளமும் சேவைக் காலமும் முக்கியம்EPFO உறுப்பினர்களின் மாதாந்திர ஓய்வூதியம், அவர்களின் சராசரி சம்பளம் மற்றும் சேவைக் காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கடந்த 12 மாதங்களுக்கான அடிப்படை சம்பளமும் அகவிலைப்படியும் (DA) சேர்த்த...

மாதந்தோறும் சேமிக்க முடியவில்லையா? தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு உங்களுக்காக! பலர் ஒவ்வொரு மாதமும் பணத்தைச் சேமிக்க நினைத்தாலும், அதைச் செய்ய முடியாமல் போகிறது. இதற்கு எளிய தீர்வாக தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு உதவலாம்....

முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை தேடும்போது, ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) திட்டங்கள் மிகவும் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றன. குறைந்த ஆபத்து, உத்தரவாதமான வருமானம், மற்றும் நெகிழ்வான கால அவகாசம் ஆகியவற்றின் காரணமாக, குறிப்பாக ஒரு...

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருந்த 94 வயதான பெர்க்ஷயர் ஹாத்வே தலைவர் வாரன் பஃபெட் தற்போது 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்...

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) விதி தொடர்பாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில அரசு வங்கிகள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த நிபந்தனையை நீக்கியுள்ளன. அதே சமயம், சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்...