
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி!நீண்ட நாட்களாக காத்திருந்த 8வது சம்பளக் குழுவுக்கான அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது. மத்திய அரசு இதற்கான உறுதியை அளித்ததால், ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். சம்பளக்...

சென்னை: தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும், பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்தக் கோரி இன்று (செப்டம்பர் 11) ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர்பில், சிபிஎஸ் (பங்களிப்பு...

ஜிஎஸ்டி குறைப்பால் கார் விலை குறைவு – 5 லட்சம் ரூபாய் கார் ₹62,500 வரை மலிவு அண்மையில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்,...

EPS ஓய்வூதிய கணக்கீடு: தனியார் துறை ஊழியர்களுக்கான முழு விவரம் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (Employee Pension Scheme – EPS) 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு...

8வது சம்பளக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30–34% சம்பள உயர்வு உறுதி – எப்போது அமலுக்கு வரும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. 8வது சம்பளக் குழு (8th...

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நம்பிக்கை லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. 8வது ஊதியக்குழுவை அமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக...

மத்திய அரசு பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஜிஎஸ்டி (GST) வரி அமைப்பில் பெரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக “ஜிஎஸ்டி 2.0” எனப்படும் புதிய சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல அத்தியாவசிய பொருட்களின்...

தங்க முதலீடு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளவில் டாலரின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், தங்கம் மீண்டும் “சொத்துகளின் அரசன்” எனும் அந்தஸ்தை பெற்றுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் கோல்ட் ஈடிஎஃப்களில் (Gold ETFs) முதலீடு...

மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த 8வது ஊதியக்குழு (8th Pay Commission) குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அறிக்கைகள் தெரிவிப்பதாவது, மத்திய அரசு விரைவில் 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை...

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது புதிய வகை PPO (Pension Payment Order) மோசடி நடைபெற்று வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. ஜூலை 2025 முதல் அகவிலைப்படி (DA/DR) 3% உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வழங்கப்பட்டு வரும் 55% DA, 58% ஆக அதிகரிக்கிறது. இந்த...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (07/09/2025) கிராம் 10,005 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூபாய் சரிந்து 80,040 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 10,914...

சென்னை:தமிழகத்தில் அரசு துறையினர் ஓய்வுபெற்ற பிறகும் அகவிலைப்படி (DA) உயர்வு கிடைத்துக் கொண்டே வருகிறது. ஆனால், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015ம் ஆண்டின் இறுதியிலிருந்து அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நடைபெற்ற பல்வேறு...

சந்திர கிரகணத்தில் சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிக்காரர்கள் சிறந்த பலன்கள் பெறப்போகின்றனர் ஜோதிடத்தின்படி, இந்த ஆண்டு மகாளய பட்சம் 2025 தொடக்கத்தில், செப்டம்பர் 7 அன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. அதே நாளில்,...

DA, DR உயர்வு: தீபாவளிக்கு முன் 1.2 கோடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி! தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சுமார் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குள்,...