
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால் ஆன்லைன் உணவு விற்பனை பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்திய ஆன்லைன் உணவு சந்தையில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ள ஜோமாட்டோ மற்றும் ஸ்விகியின் விற்பனை 25 முதல் 30...

ஆடம்பர பிரிட்டிஷ் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், உலகின் வேகமான எலக்ட்ரிக் விமானத்தை தயாரித்து வருகிறது. எலக்ட்ரிக் பாகங்களை விமானத்தில் பொருத்தி, கொஞ்சம் கூட புகை வராமல், காற்று மாசு ஏற்படாமல் இருப்பதற்கான...

ருச்சி சோயா சமையல் எண்ணெய் நிறுவனத்தை வங்குவதில் பதஞ்சலி மற்றும் அதானி குழுமத்துக்கு இடையே மிகப் பெரிய போட்டி இருந்து வந்தது. அதானி குழுமம் ருச்சி சோயா நிறுவனத்தை வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டி வண்டது....

டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ அதிர்ச்சியில் உள்ளது. இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் என்றால் என்ன?...

ஃபார்ச்யூன் இந்தியா 500 நிறுவனங்கள் பட்டியல் இன்று வெளியானது. இந்த ஃபார்ச்யூன் இந்தியா 500 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்து வந்தது. முதல் முறையாக முகேஷ்...

பணப் பரிவர்த்தனை செய்வதற்காக, இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் யூபிஐ போன்ற ஒரு சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்யுமாறு சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் சிரர்வ் வங்கியிடம் கோரிக்கை...

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் உலகின் டாப் 100 சக்தி வாய்ந்த...

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி ஆட்சி முறை 2017 ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்த பிறகு, அதன் மூலம் நிறுவனங்கள் பெற்ற நன்மையை நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்று...

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, இந்த ஆண்டில் மட்டும் 8வது முறையாக தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது....

ஜிஎஸ்டி குழு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை 6 சதவீதமாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால், மாதத்துக்கு 1000 கோடி...
பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் 3-ம் தேதி முதல் தங்களது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்று தெரிவித்துள்ளது. வோடாஃபொண் ஐடியா கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தங்களது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால்...

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சத்து 3 ஆயிரத்து 4 நூற்று 92 ரூபாய் என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதிலிருந்து இந்த வசூல் மூன்றாம் மிகப்பெரியதாக...

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க முடியவில்லை என்றால், அதை மூட வேண்டியது தான் ஒரே வழி என்று, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரசுக்கு உள்ள நிதி...

மக்களவையில் ரயில் நிலையங்களில் வசூலிக்கப்படும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் எவ்வளவு வசூல் செய்யப்பட்டு என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் 2018-2019...

இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் இந்தியாவை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் டிஸ்னி நிறுவனம் வாங்கியது. அதை தொடர்ந்து 2019 நிதியாண்டில் ஸ்டார் இந்தியா நிறுவனம் 1,216 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத்...