Connect with us

வணிகம்

ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. Fresher-களுக்கு ஜாக்பாட்.. டிசிஎஸ் அதிரடி!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் இந்த வருடம் புதியதாக 40,000 பேரை புதிதாக பணிக்கு எடுப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தலால் சர்வதேச அளவில் வணிகங்கள் முடங்கியுள்ளன. ஐடி துறையில் மிகப் பெரிய பணி நீக்கம் இருக்கும். புதியதாக பணிக்கு எடுப்பது மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், டிசிஎஸ் நிறுவனம் புதியதாக 40 ஆயிரம் பேரை பணிக்கு எடுப்பது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு பணி நீக்கம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

மறுபக்கம், ஊழியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, நடப்பு ஆண்டில் சம்பள உயர்வு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி – மார்ச் மாதம் வரையிலான 4-ம் காலாண்டில் 8,093 கோடி ரூபாய் நிகர லாபத்தை டிசிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?