
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜனவரி மாதம் ரூ.1,10,828 கோடி வசூலாகியுள்ளது. அதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 20,944 கோடி, மாநில ஜிஎஸ்டி 28,224 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி 53,013 கோடி மற்றும் செஸ்...

மத்திய அரசு முதன் முறையாக தனியார் பயணிகள் ரயில் சேவையை அனுமத்திக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கு விருப்பம் தெரிவித்து 2 டசனுக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவில்...

சீனாவில் கொரொனா வைரஸ் மிகத் தீவிரமாகப் பரவி வருவதால், தங்களது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் சீனா, ஹாங் காங் மற்றும் தைவானில் உள்ள தங்களது அலுவலர்களைத் தற்காலிகமாக மூடியுள்ளது. கூகுள் மட்டுமல்லாமல்,...

இன்று முதல் மும்பையில் உள்ள 7 மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்திய நகரங்களில் 24 மணி நேரமும் வணிக வலாகங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது....

இந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு குறைய அதிக வாய்ப்புள்ளது. இந்திய அரசு 2018-2019 நிதி ஆண்டில் வசூல் செய்யப்பட்டதை விட, 2019-2020ம் நிதியாண்டில் 17 சதவீதம் கூடுதலாக 13.5 லட்சம் கோடி...

அமெரிக்க கேஷ் & கேரி வணிக நிறுவனமான வால்மார்ட்டின் இந்திய வணிகத்தை ஃபிளிப்கார்ட் கைப்பற்றியுள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான வால்மார்ட்டுக்கு 77 சதவீத பங்குகள் உள்ள நிலையில், இந்த பரிவர்த்தனை தற்போது நிறைவேறியுள்ளது....

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் சமயத்தில், பொழுதுபோக்கத் திரையரங்கம் வரவுள்ளது. முதற்கட்டமாகச் சென்னை விமான நிலையத்தில் 5 நிவீன திரை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. விமான நிலையத்தில், இந்த திரை அரங்குகளை அமைக்கும் உரிமையை...

பிப்ரவரி 1-ம் தேதி இரண்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் முன்பு அல்வா வழங்குவது வழக்கம். அல்வா விழா முடிந்த உடன்...

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் இணையதளம் இல்லாத, குரல் அழைப்புகள் மட்டும் செய்யக்கூடிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜியோ ஃபோன், ஜியோ போன் 2 இரண்டிலும் இணையதள சேவைகள் குறிப்பாக வாட்ஸ்ஆப்,...

ஆண்டுக்கு 50 கோடி வரை விற்று முதல் வர்த்தகம் செய்யும் வணிகர்களிடம், ரூபே கார்டு அல்லது, யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபே மற்றும் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கான இந்த...

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே போராட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வரும் மாவடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இணையதள சேவை துண்டிப்பால் ஆன்லைன் உணவு ஆர்டர்...

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, ஜனவரி 1-ம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது ஓ.டி.பி எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் அவசியம் என்று தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் ஏடிஎம் கார்டுகள்...

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் பைட்டேன்ஸ். இந்த நிறுவனத்தின் கீழ் டிக்டாக், ஹேலோ உள்ளிட்ட செயலிகள் செயல்பட்டு வருகின்றன. பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்க இருப்பதாகச்...

மத்திய அரசு மெத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பதற்கான பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் போது 10 சதவீதம் வரை விலை குறையும். 30 சதவீதம் வரை காற்று மாசு குறையும். மத்திய...

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சுந்தர் பிச்சை, தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ளார். ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள சுந்தர் பிச்சையின் சம்பளத்தில் மாற்றம்...