
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து மூன்று மாதங்கள் சரிந்து வந்த நிலையில், ஜூன் மாதம் மானியம் இல்லா சமையல் சிலிண்டர் விலை 37 ரூபாய் அதிகரித்துள்ளது. எனவே சென்னையில் மானியமில்லா 14.2 கிலோ சமையல்...

கொரோனா ஊரடங்கினால் வர்த்தகம் சரிந்ததால், டிவிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. எனவே டிவிஎஸ் நிறுவனத்தில் மூத்த நிர்வாக ஊழியர்களின் சம்பளம் 15 முதல் 20 சதவீதம் வரை குறைய...

மூத்த குடிமக்கள் மாதம் 10,000 ரூபாய் பென்ஷன் பெறும் வகையில், எல்ஐசியில் பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குக் குறைந்தது மாதம் 1000 ரூபாய் முதல் 10,000...

கொரோனா பேரழிவால் உலக பொருளாதாரமே சரிந்து வருகிறது. ஆனால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆயிரம் கணக்கான கோடிகளை முதலீடாகப் பெற்று வருகிறது. ஆம், ஒரு மாதத்திற்குள் 4 பெரும் நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளது...

கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான இரண்டாம் கட்ட அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், 50 லட்சம் கோடி தெருக்கடை வியாபாரிகளுக்கு தலா...

டிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். சர்வர் பராமரித்தல் போன்ற...

உலகின் இரண்டாம் பழமையான விமான நிறுவனமான ஏவியான்கா திவாலானதாக அமெரிக்க நிதிமனறத்தில் தெரிவித்துள்ளது. கொலம்பியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஏவியான்கா 1919-ம் ஆண்டு முதல் விமான சேவை வழங்கி வந்தது. 2014-ம் ஆண்டு ஏவியான்கா...

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடி மக்களுக்காக புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி...

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும். இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி...

கொடோவிட் 19-ல் இழந்த லாபத்தை மீட்க வேண்டும் என்று ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த டெக் மஹிந்தரா நிறுவனத்துக்கு புனே தொழிலாளர் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தைக்...

இந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. சில...
கொரோனாவால் ஏற்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள...

நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு...

மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்;அட்டு வந்த சிகேபி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்துள்ளது. வங்கியின் உரிமம் ரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆர்பிஐ 2020 ஏப்ரல் 30-ம் தேதி முதல் இந்த உரிமம்...

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாருதி சுசூகி நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல் மாதம் ஒரு காரை கூட விற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய...