
கூகுள் நிறுவனத்தின் ‘Family Link’ மூலம் பெற்றோர்கள் போனை லாக் செய்வது, வரம்புகளைச் செட் செய்வது மற்றும் கூகுள் பிளே ஸோடோர் மூலம் எந்தச் செயலிகளை நிறுவ வேண்டும் என்றும் தடை செய்ய வேண்டும் என்பதை...

மத்திய அரசு புதன்கிழமை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கீழ் திறக்கப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் ஓவர் டிராப்ட்டினை 10,000 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. ஓவர் டிராப்ட் என்பது ஜன் தன் யோஜனா...

நியூ யார்க்: உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ஜெப் பிசோஸ் செவ்வாய்க்கிழமை 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற அமெரிக்காவின் இரண்டாம் மிகப் பெரிய நிறுவனம் என்ற இடத்தினைப் பிடித்துள்ளது. அமேசான் 1 டிரில்லியன்...

மத்திய அரசு பண மதிப்பிழக்கம் செய்யப்பட்ட பிறகு புதிய 2000, 500, 200, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் அவற்றை அச்சிட எவ்வளவு செய்யப்படுகிறது என்று இந்தியா டூடே நிறுவனம்...

வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை தேசிய நிறுவனங்கள் சட்ட ஆணையத்தின் அனுமதியுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்ததினை அடுத்து...

2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியினைச் செலுத்து ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகும். கேரளா மக்களுக்கு மட்டும் வெள்ளப்பெருக்குக் காரணத்தினால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 15 ஆகும். வருமான...

இந்தியாவில் பணப் பரிமாற்ற செயலியாக உள்ள கூகுளின் தேஜ் செயலி செவ்வாய்க்கிழமை முதல் கூகுள் பே என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஃபெடர்ல் வங்கி மற்றும் கோடாக்...

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை அடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாக இருந்து ஆகஸ்ட் 31-ல் இருந்து செப்டம்பர் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தக் காலக்கெடு...

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் பயோபியூல் விமானத்தினைத் திங்கட்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனைக்காக ஸ்பைஸ்ஜெட்க்கு சொந்தமான விமான நிறுவனத்தின் பாம்பார்டியர் Q400 விமானத்தில் 75 சதவீதம் விமான எரிபொருள் மற்றும் 25 சதவீதம் பயோஜெட்...

மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ரிலியல் எஸ்டேட், பவர் மற்றும் விவசாயத் துறைகளில் டிசம்பர் 1 முதல் வணிக ரீதியாக டிரோன்களைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாகப் பகல் நேரங்களில் சைட்களைப் பார்வையிட...

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டு அறிக்கையினைத் திங்கட்கிழமை தக்கல் செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜெட் ஏர்வேஸ் 1,323...

இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் கடனில் சிக்கித் தவித்து வருகின்றன. அதில் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஏர் இந்தியா நிறுவனம் 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வரும்...
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து பல வெளிநாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் அவற்றுக்கு உள்ள சுங்க வரி மற்றும் ஐஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து செயல்பட்டு வரும்...

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அன்மையில் வாட்ஸ்ஆப்க்கு போட்டியாகக் கிம்போ என்ற தகவல் பரிமாற்ற செயலியினை அறிமுகம் செய்தது. இந்தச் செயலி வெளியாகிய அன்றே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் 2013-ம் ஆண்டு...

இந்திய போது துறை போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா ஜூலை மாத சம்பளத்தினை 15 தாமதமாக அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சம்பளத்தினை தாமதமாக அளிப்பது இது ஒன்றும் முதன் முறையில்லலை. கடந்த 5 மாதமாகவே...