Connect with us

இந்தியா

ஒரே ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய மணமகன்.. மணமகள் வீட்டார் கொடுத்தது எத்தனை லட்சம் தெரியுமா?

Published

on

வரதட்சனை என்பது காலங்காலமாக இருந்துவரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மணமகன் ஒருவர் ஒரே ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்தியாவில் வரதட்சணை என்பது சர்வசாதாரணமாக நிலவி வரும் ஒரு வழக்கம் என்பதும் மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்கும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தங்கள் வசதிக்கேற்ப வரதட்சணை கொடுத்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வருவாய் துறை அதிகாரியின் மகன் சவுகான் என்பவரின் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த திருமணத்தின்போது வரதட்சணை குறித்து எதுவும் பேசாத நிலையில் மணமகளின் வீட்டார் திருமண தினத்தன்று மணமகன் வீட்டாருக்கு ரூபாய் பதினோரு லட்சம் நகை மற்றும் பணத்தை வரதட்சணையாக அளித்தனர்.

இதனை பெற்றுக் கொண்ட மணமகன் அதிலிருந்து ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள அனைத்து பணத்தையும் நகையையும் மணமகள் வீட்டாரிடம் திருப்பி கொடுத்தது மணமகள் உள்பட அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.

தங்கள் குடும்பத்திலுள்ள யாருக்கும் வரதட்சணை வாங்கும் பழக்கம் கிடையாது என்றும் உங்கள் திருப்திக்காக ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்று மணமகன் கூறியதை கேட்டு மணமகள் வீட்டார் ஆச்சரியமடைந்தனர். மேலும் இதுகுறித்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவி வரும் நிலையில் மணமகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?