Connect with us

இந்தியா

ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ரயில்வே துறை!

Published

on

ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன என்பதும் ஒரு சில சிறப்பு ரயில்களில் பயணம் செய்த பயணிகளுக்கும் ஏசி பெட்டியில் கம்பளி மற்றும் போர்வை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏசி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் வீடுகளிலிருந்து போர்வை மற்றும் கம்பளிகளை எடுத்து வர வேண்டிய நிலை இருந்தது .

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து இனிமேல் ரயில்களில் ஏசி பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு போர்வை கம்பெனிகள் வழங்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது .

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2010 மார்ச் 15-ஆம் தேதி முதல் போர்வை, கம்பளி வழங்கப்படுவது நிறுத்தப் பட்ட நிலையில் சரியாக இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் போர்வை கம்பளி ஏசி ரயில் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?