சமீப காலமாக விமானங்கள் பயணிகளை விமான நிலையங்களிலேயே விட்டுவிட்டு செல்லும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் 17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டு விட்டு குவைத் செல்லும் விமானம் முன்கூட்டியே புறப்பட்டதால் விஜயவாடா விமான...
சமீபத்தில் தனியார் விமான நிறுவனம் ஒன்று பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை இயக்கிய போது அதில் 55 பயணிகளை மறந்து விட்டு சென்ற விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து...
ரயில் பயணம் என்பது குறைந்த கட்டணத்தில் நிம்மதியான பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் ஏராளமான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்துள்ளார்கள் என்பதும் ரயிலில் உள்ள வசதி வேறு எந்த போக்குவரத்திலும் இருக்காது என்பதே பொதுவான...
ரயில் பயணத்தின்போது தூங்குவதால் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவறவிடுவதை தவிர்ப்பதற்காக வேக்கப் கால் என்ற வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ரயில் பயணிகளுகு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது...
நேபாளத்திலிருந்து சென்ற விமானம் திடீரென மாயமாகி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கதி என்ன என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. நேபாளத்தில் இருந்து 19 பயணிகள் மற்றும்...
அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய 5 பயணிகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி...
133 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மலையில் விழுந்து நொறுங்கியதை அடுத்து அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்று அச்சம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள குவாங்சி...
ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன என்பதும்...
சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பு ஊசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை...
சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு காரணமாக...
பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென பழுது ஏற்பட்டால் பயணிகள் இறங்கி அந்த பேருந்தை தள்ளி விடுவார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஒரு சில நாடுகளில் ரயிலை கூட தள்ளிவிட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில் இரவு 12 மணி வரை இயங்கும் என அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை முதல் ஆயுத...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன என்பதும் தமிழகம் முழுவதும்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 19 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் சென்னையில் 6,000ஐ விட்டது...
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...