Connect with us

தமிழ்நாடு

தனியார் செட்டாப் பாக்ஸுக்கு தடையா?

Published

on

அரசு கேபிள் ஆப்ரேட்டர்கள் தனியார் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேபிள் டிவிகள் செட்டாப் பாக்ஸ்கள் இல்லாமல் முதலில் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தது. அப்போது சரியாக சேனல்கள் தெரிவதில்லை, குறைந்த சேனல்கள் மட்டுமே வருகிறது. அவ்வப்போது கேபிள் டிவி கட் ஆகிவிடுகிறது என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

கேபிள் டிவி, டிஷ் டிவி என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தரமான சேவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், செட்டாப் பாக்ஸ்கள் இல்லாமல் கேபிள் டிவி பார்க்க முடியாது என்ற நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டனர்.

தமிழ்நாட்டில் தனியார் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சில சேனல்களை ஒளிபரப்புவதில்லை என்ற புகாரின் பேரில், மாநில அரசு சார்பில் அரசு கேபிள் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் கீழ் வாடிக்கையாளர்களுக்கு செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் செட்டாப் பாக்ஸ் இல்லாமல் தாங்களும் தனியாக செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்து கேபிள் டிவி இணைப்புகளை வழங்கி வந்தனர்.

இப்போது அதற்குத் தடை விதித்துள்ள அரசு கேபிள் டிவி நிறுவனம், தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?