Connect with us

உலகம்

ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இதற்கு முடிவே இல்லையா?

Published

on

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது பேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தியாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் மீண்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் பல்வேறு காரணமாகவும் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் மந்த நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பணவீக்கம், வட்டி உயர்வு ஆகியவை சேர்ந்து பெரிய நிறுவனங்களை ஆட்டி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்க, நிறுவனத்தின் நஷ்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. அந்த வகையில் முதல் கட்டமாக பணி நீக்க நடவடிக்கை கிட்டத்தட்ட அனைத்து பெரிய நிறுவனங்களும் எடுத்துவிட்டன.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக பேஸ்புக் அறிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வேலை நீக்க நடவடிக்கையை தவிர்க்க முடியவில்லை என்றும் ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க் கூறியிருந்தார்.

உலகம் முழுவதும் பேஸ்புக் ஊழியர்கள் 13% பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு வரை புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மார்க் சமீபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசியபோது மீண்டும் பணி நீக்க நடவடிக்கை இருக்க வாய்ப்பு இருப்பதாக மறைமுகமாக மேலாளர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது. பணியை சிறப்பாக நிர்வாகம் செய்யாதவர்கள் மற்றும் பணியை சரியாக செய்யாதவர்கள் கண்டிப்பாக பணிணிக்க நடவடிக்கை செய்யப்படுவார்கள் என்றும் அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

எனவே பேஸ்புக்கில் மீண்டும் வேலைநீக்க நடவடிக்கை இருக்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் வேலைநீக்க நடவடிக்கை இருக்காது என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது என அந்நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர்கள் கூறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் அதன் இன்னொரு நிறுவமான இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் இன்னும் ஒரு சில மாதங்களில் அல்லது வாரங்களில் பணி நீக்க நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுவதால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக மக்கள் மீண்டாலும், நிறுவனங்கள் இன்னும் நிதி சிக்கலில் இருந்து மீளவில்லை என்றும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவும் ஒரு சில முக்கிய காரணங்களாகவும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு5 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா5 hours ago

விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

சினிமா6 hours ago

‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

சினிமா6 hours ago

மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

சினிமா6 hours ago

பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

சினிமா6 hours ago

அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

இந்தியா8 hours ago

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

உலகம்9 hours ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

சினிமா10 hours ago

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாடு10 hours ago

எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!

உலகம்7 days ago

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இந்தியா7 days ago

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 days ago

சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

இந்தியா6 days ago

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சினிமா6 days ago

இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

வணிகம்6 days ago

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா (15/03/2023)!

வணிகம்7 days ago

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா(14/03/2023)!

உலகம்7 days ago

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

இந்தியா6 days ago

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!