Connect with us

உலகம்

ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இதற்கு முடிவே இல்லையா?

Published

on

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது பேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தியாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் மீண்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் பல்வேறு காரணமாகவும் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் மந்த நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பணவீக்கம், வட்டி உயர்வு ஆகியவை சேர்ந்து பெரிய நிறுவனங்களை ஆட்டி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்க, நிறுவனத்தின் நஷ்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. அந்த வகையில் முதல் கட்டமாக பணி நீக்க நடவடிக்கை கிட்டத்தட்ட அனைத்து பெரிய நிறுவனங்களும் எடுத்துவிட்டன.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக பேஸ்புக் அறிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வேலை நீக்க நடவடிக்கையை தவிர்க்க முடியவில்லை என்றும் ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க் கூறியிருந்தார்.

உலகம் முழுவதும் பேஸ்புக் ஊழியர்கள் 13% பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு வரை புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மார்க் சமீபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசியபோது மீண்டும் பணி நீக்க நடவடிக்கை இருக்க வாய்ப்பு இருப்பதாக மறைமுகமாக மேலாளர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது. பணியை சிறப்பாக நிர்வாகம் செய்யாதவர்கள் மற்றும் பணியை சரியாக செய்யாதவர்கள் கண்டிப்பாக பணிணிக்க நடவடிக்கை செய்யப்படுவார்கள் என்றும் அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

எனவே பேஸ்புக்கில் மீண்டும் வேலைநீக்க நடவடிக்கை இருக்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் வேலைநீக்க நடவடிக்கை இருக்காது என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது என அந்நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர்கள் கூறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் அதன் இன்னொரு நிறுவமான இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் இன்னும் ஒரு சில மாதங்களில் அல்லது வாரங்களில் பணி நீக்க நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுவதால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக மக்கள் மீண்டாலும், நிறுவனங்கள் இன்னும் நிதி சிக்கலில் இருந்து மீளவில்லை என்றும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவும் ஒரு சில முக்கிய காரணங்களாகவும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பள உயர்வு தாமதமா?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 14 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம்! பணவரவும், நல்ல செய்திகளும் காத்திருக்கிறது!

செய்திகள்11 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வணிகம்6 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

கட்டுரைகள்4 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

Translate »
Big steps ventures pvt. Johns hopkins psychedelic research. gentleman peptide is not an outsourcing facility as defined under 503b of the federal food, drug, and cosmetic act.