கடந்த சில மாதங்களாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது ஒரே நிறுவனம் 19000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது...
செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI தொழில்நுட்பம் காரணமாக ஏராளமானோர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த துறையின் வளர்ச்சி காரணமாக பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில...
இந்திய இளைஞர் ஒருவருக்கு படித்து முடித்தவுடன் அமேசான் நிறுவனத்தில் முதல் முதலாக வேலை கிடைத்த நிலையில் அந்த வேலை 9 மாதத்தில் பறிபோனது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான்...
உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் ஏற்கனவே வேலை மிக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது மீண்டும் 9 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை...
உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து வேலை நீக்க அறிவிப்பு என்பது தினசரி செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஒவ்வொரு நாளும் உலகின் ஒரு சில நிறுவனங்களின் வேலை நீக்க அறிவிப்பு வெளிவந்து கொண்டிருப்பதால் ஊழியர்கள் மத்தியில்...
கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வந்த நிலையில் இன்னொரு நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை...
வொர்க் ப்ரம் ஹோம் அல்லது அலுவலகத்தில் இருந்து பணி புரிவது ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து தனது ஊழியர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கு ஜூக்கர்பெர்க் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
தினந்தோறும் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாவது கட்ட வேலை நீக்க அறிவிப்பையும் வெளியிட்டு வருகின்றன என்பதையும்...
கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை கடந்து சில மாதங்களாக எடுத்து வரும் நிலையில் பணி நீக்க நடவடிக்கை எடுக்காத ஒரே பெரிய நிறுவனம் ஆப்பிள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்...
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மூன்றாவது பணி நீக்க நடவடிக்கையாக ஒரு முழு டீமையே பணி நீக்கம் செய்துள்ளதாக...
கூகுள் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அடோப் நிறுவனத்திலும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள்...
கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்களும் சாதாரண ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கடந்து சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 65 சதவீதத்திற்கும் மேலானவர்கள் சொந்த தொழில்...
கூகுள் நிறுவனம் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பணி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம்...
கடந்த சில நாட்களாக வேலை நீக்க நடவடிக்கை என்பது தினசரி செய்தியாக மாறிவிட்டது என்பதும் கூகுள் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை தினசரி வேலைநீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் வெளியாகி பொதுமக்களை அச்சுறுத்து வருகிறது...
இன்றைய புதிய தொழில்நுட்பமான AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மனிதர்கள் சேர்ந்து செய்யும் வேலையை இந்த AI தொழில்நுட்பம் செய்கிறது என்றும்...