வொர்க் ப்ரம் ஹோம் அல்லது அலுவலகத்தில் இருந்து பணி புரிவது ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து தனது ஊழியர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கு ஜூக்கர்பெர்க் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்தில் கடந்த 11 கடந்த சில மாதங்களுக்கு முன் 11 ஆயிரம் பேர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டனர் என்பதும் உலகின் மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று...
ட்விட்டர் பாணியில் கட்டணம் செலுத்தி புளுடிக் பெற்றுக் கொள்ளலாம் என ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் சமூக வலைதளத்தை பிரபல தொழில் அதிபர்...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே கடந்த ஆண்டு 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அடுத்த சுற்று வேலை நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும்...
அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகவே மாறிவிட்டன சமூக வலைதளங்கள். இதில் முக்கிய சமூக வலைதளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை உலகம் முழுவதும் பலஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமூக வலைதள...
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது பேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தியாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக...
கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிக் கொடுக்காமல் சமாளிக்க பல்வேறு தந்திரங்களை செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க தான் இறந்து போனதாக பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவு...
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே பல ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது முக்கிய பிரிவை மீண்டும் மூட இருப்பதாகவும் அதன் காரணமாக இன்னும் சில ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பு...
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்தியா தலைவர் பதவியிலிருந்து வியாழக்கிழமை பதவி விலகிய அஜித் மோகன் ,விரைவில் ஸ்னாப் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு ஏற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தள...
இலங்கையில் சமீபத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியை இலங்கை அரசு பொது மக்களுக்கு கொடுத்து உள்ளதால் பொதுமக்கள் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது . இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின்...
உலகின் நம்பர்-1 சமூக வலைதளமான பேஸ்புக்கில் விரைவில் 3டி விளம்பரங்கள் வர உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பயனர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பயனர்களை வைத்திருக்கும் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்களுக்கு...
ரஷ்யாவில் சமீபத்தில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது பேஸ்புக்கின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது....
கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியதால் பெரும் அவதி ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
உலக அளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட பேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக் என்ற பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்ததை அடுத்து தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பர்க் புதிய பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்....