Connect with us

தமிழ்நாடு

சொந்த விருப்பத்தின்பேரில் பாலியல் தொழில் செய்தால் நடவடிக்கை வேண்டாம்: நீதிமன்றம்

Published

on

சொந்த விருப்பத்தின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிந்ததரிபேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அப்போது மசாஜ் சென்டரின் உரிமையாளர் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்த போது நீதிபதி கூறிய போது பாலியல் தொழிலாளர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் தொழில் செய்யும் போது அது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்றும் பாலியல் தொழிலுக்கான விடுதிகள் நடத்துவதுதான் சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் பாலியல் தொழிலாளியின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறினார்.

இந்த நிலையில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாகவும் அது அடிப்படையில் சட்டப்படி குற்றம் என்றும் காவல்துறையினர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அவர் தன்னுடைய தீர்ப்பில் விபச்சார விடுதிகளுக்கு செல்லும் காவல்துறையினர் பாலியல் தொழிலாளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தொழில் செய்தால் அவர்களை கைது செய்யவும் துன்புறுத்தவும் கூடாது என்றும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும் கூறியிருந்தார். வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது தனிப்பட்ட வகையில் நடவடிக்கை எடுப்பதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதி காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?