மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது என்பதும் அதன் காரணமாக அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
வாரிசுகளுக்கு பெற்றோர் கொடுத்த சொத்து கொடுத்தது தான் என்றும் அதை திரும்பப் பெற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்து கொடுக்கும்போது வாரிசுகள்...
அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த...
சொந்த விருப்பத்தின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிந்ததரிபேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக...
சிவகங்கை தொகுதி மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு மீதான தீர்ப்பு இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு...
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது . திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது அக்காள் மகளான 14 வயது சிறுமியை...
சென்னை அயோத்யா மண்டபத்தை சமீபத்தில் தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட நிலையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது . சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ்...
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அவர் அதிமுக பொதுச் செயலாளராக...
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம்...
சிவகங்கையில் நகர்மன்ற தலைவர் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட நிலையில் அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு சிவகங்கை...
நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீட்டு செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு...
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம்...
நடிகர் விஜய்யின் ரோல்ஸ்ராய் கார் வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து...
சூப்பர் மார்க்கெட் சென்ற பெண்ணொருவர் அங்கு உள்ள உணவு பொருட்களை சேதப்படுத்தியதாக அவருக்கு 2 ஆண்டு ஜெயில் மற்றும் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பென்சில்வேனியாவில் சேர்ந்த...
வருமான வரி தாமதத்திற்கான வட்டியை விலக்கு செய்ய வேண்டும் என்று சூர்யா பதிவு செய்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சூர்யா தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன....