எறும்பைப் போன்ற சுறுசுறுப்புக்ககுப் பேர் போனவர்கள் ஜப்பானியர்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். உங்களுக்குத் தெரியாதது அங்குள்ள 4 வயதுக்குட்பட்ட சில குழந்தைகளும் வேலை பார்க்கிறார்கள் என்பது. நமது இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள்...
இப்பொழுதெல்லாம் நம்ம கிட்ட பணத்தை வாங்கியவர்களை விட கொடுத்த நாம் தான் மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் அவசியத்திற்கு பணத்தை வாங்கும் பொழுது எப்படியாவது பேசி வாங்கி விடுவார்கள். நாமும் பரிதாபப்பட்டு கொடுத்து விடுவோம். ஆனால்...
இரண்டு நாட்களுக்கு முன் மாமல்லபுரத்தில் நடந்த தவெக 2வது ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் தவெக நிர்வாகிகளிடையே உரையாற்றிய அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜீன் அடுத்த 63 வாரங்களுக்கு தவெக தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி....
பெங்களுரு வட்ட இரயில்பாதை 287 கி.மீ.துாரத்தில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக ரூ.23000 கோடி மதிப்பில் போடப்பட உள்ளது. இந்த பாதை நிதுவண்டா, வத்தரஹல்லி, தேவனஹல்லி, தொட்டபெல்லாபூர், மாலுார், ஹல்லலிகே, ஹஜ்ஜாலா மற்றும் சோலுார்...
இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா?.. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தான். இந்த உலகம் பூச்சிகளால் சூழப்பட்டது. பூச்சிகளின் பட்டியலில் தேனீ முக்கியமானது. செடி. கொடி மரம் என தாவர இனங்கள் இந்த உலகத்திற்கு முக்கியமானவை. அவை...
தேவையான பொருட்கள்::: இறால் : 1/2 கிலோ அரிசி : 2 ஆழாக்கு வெங்காயம், தக்காளி : 150 கிராம் இஞ்சி பூண்டு விழுது : 2 டீஸ்பூன் புதினா கொத்தமல்லி இலை : 1/4...
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தமிழக வெற்றிக் கழக தலைவர் வியக்க்கு இன்று முதல் ‘Y’ ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. அவருக்கு அப்படி என்ன பெரிய அளவில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல்...
இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது. இந்த தீவு அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு… தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.இந்த...
சில நாட்களுக்கு முன்பாக வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் இரயிலில். இருந்து ஒரு கர்ப்பிணிப் பெண் பாலியல்தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு...
அமெரிக்காவிலிருந்து கை கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட செய்தி பரவலான கவனத்தைப் பெற்றது. ஆண்டவன் கட்டளையை அப்படியே ஏற்ற ஆழ்வார்கள், நாயன்மார்களைப் போல, மோடி அரசு அமெரிக்காவின் இந்த செயலை ஏற்றுக் கொண்டது. நண்டு...
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக..வின் தேர்தல் வாக்குறுதி எண்: 309..ல் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். செய்வதைச் சொல்வோம் சொன்னதைச் செய்வோம்...
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்...
உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு மூன்றாவது முறையாக நார்வே அமைதி...
பல காலமாக ஓராண்டு படிப்புகளாக நடத்தப்பட்ட பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகள், 2014 இல் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகார விதிமுறைகள் மற்றும் நடைமுறை) விதிமுறைகளின் கீழ் இரண்டு ஆண்டு படிப்புகளாக நீட்டிக்கப்பட்டன. 2015...
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் இன்னமும் ஒர்க் ஃப்ரம் வேறாம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் பாஜகவிற்கு தேர்தல் வியுக அமைப்பாளராக பணியாற்றிய பிரசாந்த்...