இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது. இந்த தீவு அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு… தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.இந்த...
சில நாட்களுக்கு முன்பாக வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் இரயிலில். இருந்து ஒரு கர்ப்பிணிப் பெண் பாலியல்தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு...
அமெரிக்காவிலிருந்து கை கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட செய்தி பரவலான கவனத்தைப் பெற்றது. ஆண்டவன் கட்டளையை அப்படியே ஏற்ற ஆழ்வார்கள், நாயன்மார்களைப் போல, மோடி அரசு அமெரிக்காவின் இந்த செயலை ஏற்றுக் கொண்டது. நண்டு...
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக..வின் தேர்தல் வாக்குறுதி எண்: 309..ல் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். செய்வதைச் சொல்வோம் சொன்னதைச் செய்வோம்...
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்...
உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு மூன்றாவது முறையாக நார்வே அமைதி...
பல காலமாக ஓராண்டு படிப்புகளாக நடத்தப்பட்ட பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகள், 2014 இல் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகார விதிமுறைகள் மற்றும் நடைமுறை) விதிமுறைகளின் கீழ் இரண்டு ஆண்டு படிப்புகளாக நீட்டிக்கப்பட்டன. 2015...
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் இன்னமும் ஒர்க் ஃப்ரம் வேறாம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் பாஜகவிற்கு தேர்தல் வியுக அமைப்பாளராக பணியாற்றிய பிரசாந்த்...
ஆங்கில மருத்துவத்தில் அதிக நாட்டமுடைய ஒருவர் நஞ்சை உட்கொண்டார் என்று வைத்துக்கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும். உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை...
மிதமான உணவு வகையாகவும், ஆரோக்கியமானதுமான சிற்றுண்டி, அவல். அரிசியிலிருந்து உருவாகும் அவல், தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. நெல் மணியை ஊற வைத்து, பின் இடித்து தட்டையாக்கி, அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுகிறது. முன்பு,...
ஈரோடு கிழக்கில், அமைச்சர் முத்துசாமியையே தோற்கடித்தவர் இன்றைய எம் எல் ஏ திரு.சந்திரகுமார். 2011 ல், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து தொகுதியைப் பெற்றதில் இது சாத்தியமானது. ஆனால் முத்துசாமியே தோற்பார் என்பதை கலைஞர் நிச்சயம்...
பேச்சுரிமை, எழுத்துரிமை போல தகவல் அறியும் உரிமைக்கும் ஆளும்வர்க்கம் தடையை ஏற்படுத்துவதை புரிந்து கொண்டு, இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய...
இந்தியா பல சடங்குகள், சம்பிரதாயங்கள், கடவுள்களின் தாயகமாக இருப்பதனால் பல்வேறு விசித்திர நம்பிக்கைகளும் நம் மக்களின் மனதில் உண்டு. இந்தியா ஆன்மீக முக்கியத்துவத்தால் ஈர்க்கப்படும் பக்தர்களின் கூட்டத்தை ஈர்க்கின்றது. இந்த மரியாதைக்குரிய இடங்களில் காசி எனப்படும்...
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில் மூலவராக சிலைகளையோ படங்களையோ இல்லாமல் பூட்டிய கதவிற்கு பூசை செய்து மக்கள் வழிபட்டுவரும் இந்தக் கோயிலை கதவுக்கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர். மூடிய...
இந்தியாவுகெதிரான வரி விதிப்புகளும், இந்தியர்களை வெளியேற்றுவதும், இந்திய இளைஞர்கள் விரும்பும் h1b விசாக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதும், ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமையை நிராகரிப்பதுமே டிரம்ப் அரசின் திட்டமாகும்! இதை எவ்வாறு இந்திய அரசு எதிர்...