ஆங்கில மருத்துவத்தில் அதிக நாட்டமுடைய ஒருவர் நஞ்சை உட்கொண்டார் என்று வைத்துக்கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும். உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை...
மிதமான உணவு வகையாகவும், ஆரோக்கியமானதுமான சிற்றுண்டி, அவல். அரிசியிலிருந்து உருவாகும் அவல், தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. நெல் மணியை ஊற வைத்து, பின் இடித்து தட்டையாக்கி, அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுகிறது. முன்பு,...
ஈரோடு கிழக்கில், அமைச்சர் முத்துசாமியையே தோற்கடித்தவர் இன்றைய எம் எல் ஏ திரு.சந்திரகுமார். 2011 ல், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து தொகுதியைப் பெற்றதில் இது சாத்தியமானது. ஆனால் முத்துசாமியே தோற்பார் என்பதை கலைஞர் நிச்சயம்...
பேச்சுரிமை, எழுத்துரிமை போல தகவல் அறியும் உரிமைக்கும் ஆளும்வர்க்கம் தடையை ஏற்படுத்துவதை புரிந்து கொண்டு, இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய...
இந்தியா பல சடங்குகள், சம்பிரதாயங்கள், கடவுள்களின் தாயகமாக இருப்பதனால் பல்வேறு விசித்திர நம்பிக்கைகளும் நம் மக்களின் மனதில் உண்டு. இந்தியா ஆன்மீக முக்கியத்துவத்தால் ஈர்க்கப்படும் பக்தர்களின் கூட்டத்தை ஈர்க்கின்றது. இந்த மரியாதைக்குரிய இடங்களில் காசி எனப்படும்...
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில் மூலவராக சிலைகளையோ படங்களையோ இல்லாமல் பூட்டிய கதவிற்கு பூசை செய்து மக்கள் வழிபட்டுவரும் இந்தக் கோயிலை கதவுக்கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர். மூடிய...
இந்தியாவுகெதிரான வரி விதிப்புகளும், இந்தியர்களை வெளியேற்றுவதும், இந்திய இளைஞர்கள் விரும்பும் h1b விசாக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதும், ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமையை நிராகரிப்பதுமே டிரம்ப் அரசின் திட்டமாகும்! இதை எவ்வாறு இந்திய அரசு எதிர்...
இந்த நவீன யுகத்தில் எந்த பிரச்னை யாருக்கு எப்படி வரும் என்றே அறுதியிட்டுக் கூறமுடியாது. இப்படியிருக்க நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டிய சில ஆவணங்களையோ அவற்றின் நகல்களையோ யாரிடமும் விட்டு வைக்காதீர்கள். . ஆதார் கார்டு,...
வேலுார் மாவட்டம் வேலுார் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் முள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது இளைஞா் வேலுார் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த மக்கள் குறை தீர்வு முகாமில் அளித்த கோரிக்கை மனுவைக்...
தலை முடி உதிர்வது என்பது ஆண்களுக்கும் சரி.. பெண்களுக்கும் சரி.. மிகுந்த கவலைக்குரிய விஷயமாகி விட்டது. முடி கொட்டி விட்டால் தனக்கு கல்யாணத்திற்கு பண் கிடைக்காது என்ற பயம் ஆண்களுக்கு அதிகம். அதற்காக இந்த...
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 17.01.2025 அன்று வெளியிட்ட அறிக்கையை படித்தீர்களா?… ஃப்ராடு நிறுவனங்களிடம் இருந்து வரும் போலியான அழைப்புகளை நம்பி உங்களது பணத்தை இழக்காமலிருக்க புதிய அறிவிப்புகளை செய்திருக்கிறது. அதன்படி பயனர்கள் தங்களுக்கு வரும்...
பல வகையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைத்தால் அது தான் அங்காடி. இந்த அங்காடி என்பது அல்லங்காடி, நாளங்காடி, உள்ளுர் அங்காடி, பல்பொருள் அங்காடி என பல வகைப்படும். இந்த பல்பொருள் அங்காடி தான் இன்று...
வயதாகி முதுமை அடைவது என்பது இயற்யைாக நடக்கக்கூடிய செயல்தான். முதுமையை ஒரு கொண்டாட்டமாக அனுபவியுங்கள். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் விழிக்க பழகிக் கொள்ளுங்கள். நாள்தோறும் முடிந்த அளவு உங்களால் சுலபமாக...
தமிழில் உருவான ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி, கற்பில் சிறந்தவளாக உருவகப்படுத்தப்பட்டவள், பொய்க் குற்றச்சாட்டின் காரணமாக உயிர்நீத்த தனது கணவனின் குற்றமற்ற தன்மையை நிருபிக்க பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாதிட்டவள், தனது கற்பின் வலிமையால் மதுரை நகரை...
பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு போராளிகளை நேரில் சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கிடைத்து விட்டது. அதனால் அக்கட்சியின் தலைவர் ஒரே புலிப்பாய்ச்சலாக பரந்துார் போகக் போகிறார்....