வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் வேலூர் தேர்தலில் தான் தோற்றதற்கு பாஜக கொண்டு வந்த மசோதாக்கள் தான் காரணம்...
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலுக்காக 200-க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், ஒட்டு மொத்த அமைச்சர் படை என களம் இறங்கியது அதிமுக. ஆனால் இந்த தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியை தான் தழுவியது. திமுக...
வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இதில் முதலில் அதிமுக வேட்பாள ஏசி சண்முகம் முன்னிலை பெற்றாலும் அவரை துரத்தி சென்று பின்னுக்கு தள்ளினார் திமுக வேட்பாளர்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பாஜக தான் காரணம் என அதிமுகவில் குரல்கள் எழுந்தது. இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக மூத்த தலைவர்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வியை சந்தித்தது. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் அமமுக தோல்வியடைந்தது. இந்நிலையில் தாங்கள் தோற்கவில்லை,...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை பாமக அதிமுக...
தமிழக சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதில் தமிழகத்தில் மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு தொகுதியில் அதிமுகவும் முன்னணியில் உள்ளது. சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரையில்...
17-வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜகவே தனித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் பாஜகவுக்கு...
இந்தியாவில் நலிந்து வரும் வரும் தொழில் துறையாக உள்ள பட்டாசு உற்பத்தி துறை இந்த ஆண்டு 2,000 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு முதல் தேசிய தலைநகரான டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை...
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் இந்தியா 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இந்திய அணியின் இந்த...