Connect with us

கிரிக்கெட்

தோனி தலையீட்டை நிறுத்தி கொள்ள வேண்டும்: ஜடேஜா ஆதங்க பேட்டி!

Published

on

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி தனது தலையீட்டை நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜடேஜா கூறியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா அல்ல என்பதும் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன .குறிப்பாக கேப்டன் பதவியில் விலகி இருந்தாலும் ஜடேஜாவை தோனி முடிவு சொந்தமாக முடிவெடுக்க விடுவதில்லை என்றும் அவர் பல அறிவுரைகளைக் கூறி வருகிறார் என்றும், தோனி சொல்வதைத்தான் ஜடேஜா செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டதால் தலையீட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது விக்கெட் கீப்பிங் பணியை மட்டும் பார்க்க வேண்டும் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்

கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி மீண்டும் முடிவுகளை எடுப்பது தவறாக உள்ளது என்றும் இது சரியாக இருக்காது என்றும், புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவுக்கு நம்பிக்கையை குறைக்கும் என்றும் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?