Connect with us

இந்தியா

கோவா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் AI-இயங்கும் ரோபோக்கள்.. ஏன் தெரியுமா?

Published

on

மனிதர்களின் வேலைகளை எளிதாக்க பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் தற்போது மனிதர்களின் உயிரை காப்பாற்றவும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கோவா கடற்கரையில் பெரிய அலைகளால் இழுத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகளை காப்பாற்றவும் அவர்களை எச்சரிக்கை செய்யவும் தற்போது ரோபோட்க்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவா கடற்கரையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த ரோபோட்க்கள் மனிதர்களுக்கு கடல் அலையால் ஏற்படும் ஆபத்தை எச்சரிப்பதோடு அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவா என்றாலெ கடற்கரையில் குளிப்பது தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால் கடலில் குளிப்பது என்பது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கை விடப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடல் அலையால் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் பலரை மீட்பு படையினர் மீட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கடல் அலைகளால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கோவா அரசு தற்போது சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்யவும் ஆபத்தில் கடல் நீரில் மூழ்கும் சுற்றுலா பயணிகளை காப்பாற்றும் வகையிலும் ரோபோட்களை அமைத்துள்ளதாக கூறியுள்ளது.

AI அடிப்படையில் இயங்கும் Aurus மற்றும் Triton ஆகிய ரோபோட்டுகள் மிகவும் துல்லியமாக ரோந்து செல்வதாகவும் அதிக அலைகள் இருக்கும் பகுதியை கண்டுபிடித்து அங்கு சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கை செய்வதன் மூலம் அவர்களின் உயிர் காக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. ரோபோக்கள் மூலம் இந்த கண்காணிப்பு பணியை செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது என்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து குறித்து எச்சரிக்கை மட்டுமின்றி விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் அனுப்பும் பணியையும் ரோபோட்கள் செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கோவாவில் உள்ள மிராமர் கடற்கரையில், தெற்கு கோவாவில் உள்ள பைனா, வெல்சாவோ, பெனாலிம், கல்கிபாக் மற்றும் வடக்கு கோவாவில் உள்ள மோர்ஜிம் ஆகிய இடங்களில் இந்த ரோபோட்கலை காணலாம் என்று ஏஜென்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆண்டுக்குள் சுமார் 100 ரோபோட்டுகள் கோவா கடற்கரை முழுவதும் பயன்படுத்தப்படும் என்றும் கோவா கடற்கரையில் இனி ஒரு உயிர் கூட பலியாகாத வகையில் இந்த ரோபோட்டுகள் மனித உயிர்களை காக்கும் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – முழு பலன்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

தங்க முதலீட்டில் ஜாக்பாட்: SGB மூலம் 6 ஆண்டுகளில் 302% லாபம் – முழு விவரம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

புதன் நட்சத்திர மாற்றம் 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – யார் அந்த லக்கி ராசிகள்?

இந்தியா12 மணி நேரங்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்1 நாள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Te uchwały, zarówno rady nadzorczej. Thei. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.