Connect with us

இந்தியா

பல உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புப் படை: துருக்கி மக்கள் நன்றி..!

Published

on

சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிய நிலையில் துருக்கி நாட்டிற்கு முதல் நபராக இந்தியா தான் உதவியது என்பதும் உடனடியாக இந்தியா மீட்பு படை மற்றும் மருந்து பொருட்களை அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்துள்ள தகவலின்படி இடிப்பாடுகளுக்கு இடையே இருக்கும் பொது மக்களை இந்திய தேசிய பேரிடர் மீட்புப்படை மீட்பு பனியில் ஈடுபட்டு வருவதாகவும் ஏராளமான உயிர்களை இந்திய தேசிய படையினர் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்ன துருக்கி சென்ற நிலையில் அங்கு கட்டிடத்தின் இடுப்பாடுகளிலிருந்து சிக்கிய பலரை உயிருடன் மீட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக துருக்கியில் விழுந்த கட்டிடத்தின் இடுப்பாடுகளிலிருந்து ஆறு வயது சிறுவனை தேசிய மீட்பு படை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்டனர் என்றும் அந்த சிறுவனின் உடல்நிலை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்திய தேசிய மீட்புப்படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பூகம்பம் நடந்த 72 மணி நேரத்திற்குள் மீட்பு படையின் பணி மிகவும் முக்கியம் என்பதை அறிந்த இந்தியா உடனடியாக தேசிய பேரிடர் படையை அனுப்பியது என்பதும் மீட்பு படையினரும் எந்தவித தாமதமும் இன்றி மீட்பு பணியை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஏராளமான மக்களை இடிபாடுகளில் இருந்து காப்பாற்றி உள்ளதாகவும், இன்னும் மீட்புப்பணீகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

துருக்கியில் மிக அதிகமான குளிர் தற்போது காணப்படும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அதற்கு ஆயத்தமாக சென்றுள்ளனர் என்பதும் குளிர்கால ஆடைகள் உள்பட அனைத்தையும் இங்கிருந்தே அவர்கள் கொண்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோ திபெத்திய எல்லை காவல்துறை மற்றும் சில அமைப்புகள் குளிர்கால ஆடையை எங்களுக்கு கொடுத்தனர் என தேசிய மீட்புடை தெரிவித்துள்ளனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தேசிய மீட்புப்படையினர் தங்கள் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதும் நான்கு நாட்களில் ஆயிரக்கணக்கான தரைமட்டமான கட்டிடங்களில் உள்ளவர்களை தேடுவது மிகவும் சவாலாக இருக்கிறது என்றும் தேசிய மீட்புபடையினர் தெரிவித்துள்ளனர்.

உலகின் பல நாடுகள் துருக்கி நாட்டிற்கு உதவி செய்த போதிலும் இந்திய மீட்பு படையினர் சுறுசுறுப்பாக உயிருக்கு போராடி வரும் மக்களை மீட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் துருக்கி அரசு மற்றும் துருக்கி மக்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

தொழில்நுட்பம்18 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா18 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்18 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்20 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா2 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்2 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்2 நாட்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

Translate »
Wieviel löffel kaffee pro tasse. Geniş araç yelpazemiz sayesinde işinize en uygun forklift modelini seçmenize yardımcı oluyoruz. Как ефективно да осигурите физическа сигурност на вашия офис.