Connect with us

தமிழ்நாடு

17 வயதில் பல ஆண் நண்பர்கள்: கண்டித்த தாயை கொலை செய்த சிறுமி!

Published

on

17 வயதில் பல ஆண் நண்பர்கள் இருந்ததை கண்டித்த தாயை அந்த சிறுமி ஆண் நண்பர்கள் உதவியால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு 17 வயது மகள் இருக்கிறார். கணவனை பிரிந்து வாழும் இவர் தனது மகள் பல ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 17 வயது சிறுமி தனது ஆண் நண்பர்களின் உதவியால் தாயை கொலை செய்ய திட்டமிட்டார்.

சம்பவத்தன்று மூன்று ஆண் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்த 17 வயது சிறுமி தாயை கட்டி போட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீஸார் விசாரணை செய்தனர் .

விசாரணையில் 17 வயது சிறுமி காவல்துறையினரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனை அடுத்து அவரிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது ஆண் நண்பர்களின் உதவியால் தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சிறுமியிடம் மேலும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவருடைய மூன்று ஆண் நண்பர்களைத் தேடும் பணியில் போலீசார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெற்ற தாயை 17 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?