Connect with us

இந்தியா

சியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடிகள் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Published

on

சியோமி நிறுவனத்தின் 5,551 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனமான சியோமி நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள இந்நிறுவனம் தயாரிக்கும் செல்போன்கள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சியோமி செல்போன் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 5,551 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், இதனால் அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5,551 கோடி முடக்கப்பட்டதாகட்வும், சட்டவிரோத பண மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி ஆனது அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன நிறுவனத்தின் மீது இந்திய அமலாக்கத் துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?